அங்கிகாரம் பெற்ற மற்றும் சுயாதீனமான ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்..!

அங்கிகாரம் பெற்ற மற்றும் சுயாதீனமான ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்..! ஊடகவியலாளர் லின்ரன் அறிக்கை இலங்கையில் ஊடகவியலாளர்கள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் அதாவது அங்கீகாரம் பெற்ற மற்றும் சுயாதனமான ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட... Read more »

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் விபத்தில் காலமானார்..!

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் விபத்தில் காலமானார்..! ஆழ்ந்த அனுதாபங்கள் திருகோணமலை அனுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு. நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் சம்பூரிலிருந்து மரணச்... Read more »
Ad Widget

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி..!

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி..! அரச சேவையில் சம்பள உயர்வு தொடர்பான தேசிய கொள்கையை உருவாக்கும் செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அந்தக் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளில் குறிப்பிட்ட புள்ளிகள் இரண்டு வாரங்களுக்குள்... Read more »

இன்று மொறட்டுவையில் இடம்பெற்ற கோர விபத்து..!

இன்று மொறட்டுவையில் இடம்பெற்ற கோர விபத்து..! கொழும்பு மொரட்டுவை, ராவதாவத்தை பகுதியில் இன்று (13) காலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ்ஸானது மரமொன்றின் மீது மோதி பின்னர் வீதியின் இடது பக்கமாக திரும்பி க் ஒன்றுக்கு முன்னால் இருந்த இரும்பு கம்பியுடன்... Read more »

21 மாதங்களில் 27 கோடி ரூபா சொத்தை ஈட்டிய கெஹெலியவின் மகன்..!

21 மாதங்களில் 27 கோடி ரூபா சொத்தை ஈட்டிய கெஹெலியவின் மகன்..! முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நேற்று (12) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சுகாதார அமைச்சராக... Read more »

வடக்கு மாகாணம் முன்னேறியமைக்கு மஹிந்தவே காரணமாம்..!

வடக்கு மாகாணம் முன்னேறியமைக்கு மஹிந்தவே காரணமாம்..! மஹிந்த ராஜபக்சவால்தான் வடக்கு மாகாணம் முன்னேறியதாகவும், பிரிவினைவாத சிந்தனையுடைய ஒரு சிலரே மஹிந்தவின் வெளியேற்றத்தை கொண்டாடுகின்றனர் எனவும் பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் எம்பியுமான சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.   மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற... Read more »

காசு மேலே காசு வந்து கொட்டிய காலமது..!

காசு மேலே காசு வந்து கொட்டிய காலமது..! 2017 முதல் 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் வரையான காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோத்தாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி... Read more »

வாய் திறக்க மறுக்கும் அனுர..!

வாய் திறக்க மறுக்கும் அனுர..! மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் கோபுரங்கள் குறித்து துரித நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி வழங்கிய கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.இந்நிலையில் சாதக பதிலை தாம் எதிர்பார்த்துள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.... Read more »

அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: ஜனாதிபதி

அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: ஜனாதிபதி ​அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசாங்கத்திற்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.   ​அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கருவிகளாக உள்ளூராட்சி நிறுவனங்களைப்... Read more »

எல்ல ​விபத்து நடந்த பேருந்தை பராமரிப்பதை விட அலங்கரிப்பதற்கே அதிகம் செலவு செய்த உரிமையாளர்!

எல்ல ​விபத்து நடந்த பேருந்தை பராமரிப்பதை விட அலங்கரிப்பதற்கே அதிகம் செலவு செய்த உரிமையாளர்! ​சமீபத்தில் 15 பேர் பலியாகி பலர் காயமடைந்த எல பேருந்து விபத்தில் சிக்கிய பேருந்தின் உரிமையாளர், பேருந்தின் மதிப்பை விட அதை அலங்கரிப்பதற்காகவே அதிக செலவு செய்துள்ளதாகவும், ஆனால்... Read more »