வடக்கு மற்றும் தெற்கில் இனவாத அரசியல் மீண்டும் தலைதூக்குவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவிப்பு

வடக்கு மற்றும் தெற்கில் இனவாத அரசியல் மீண்டும் தலைதூக்குவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவிப்பு ​தோல்வியடைந்த அரசியல்வாதிகள் தங்கள் இழந்த அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக, வடக்கு மற்றும் தெற்கில் இனவாத அரசியல் போக்குகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று... Read more »

ஆகஸ்ட் 2025 இல் 1.98 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது இலங்கை

ஆகஸ்ட் 2025 இல் 1.98 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது இலங்கை ​இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) கூற்றுப்படி, ஆகஸ்ட் 2025 இல் இலங்கை 198,235 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 20.4 சதவீதம் அதிகரிப்பாகும்.... Read more »
Ad Widget

சற்றுமுன் மத்திய அதிவேக வீதியில் 42ம் இலக்க கட்டைக்கு அருகில் இடம்பெற்ற கோர வாகன விபத்து!

சற்றுமுன் மத்திய அதிவேக வீதியில் 42ம் இலக்க கட்டைக்கு அருகில் இடம்பெற்ற கோர வாகன விபத்து! டீசல் பவுசர் மற்றும் கோதுமை மா ஏற்றி வந்த லொரி என்பன மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது! இதில் பவுசர் சாரதி மற்றும் உதவியாளர் வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையிலும் மற்றைய... Read more »

மகரகமவில் பத்திரிகையாளர் வேடத்தில் வந்த “ஹரக் கடா”வை படுகொலை செய்யவிருந்த பாதாள உலக குழு உறுப்பினர் கைது

மகரகமவில் பத்திரிகையாளர் வேடத்தில் வந்த “ஹரக் கடா”வை படுகொலை செய்யவிருந்த பாதாள உலக குழு உறுப்பினர் கைது ​பாதாள உலக குழுவான “பெகோ சமன்” உடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபர், பத்திரிகையாளர் வேடத்தில் “ஹரக் கடா” என்றழைக்கப்படும் நதுன் சிந்தகவைக் படுகொலை செய்யத் தயாராக... Read more »

ஹிக்கடுவவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம், ஒருவர் கைது

ஹிக்கடுவவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம், ஒருவர் கைது ​ஹிக்கடுவவின் மீட்டியகொட பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்தார். ​காவல்துறையின் தகவலின்படி, மீட்டியகொடவிலுள்ள மாலவென்ன பகுதியில் வேன் ஒன்றில் பயணித்த ஐவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. ​ துப்பாக்கிச்சூடு... Read more »

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நவீனமயமாக்கப்பட தீர்மானம்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நவீனமயமாக்கப்பட தீர்மானம் ​ ​கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தைப் புனரமைப்பதற்கான ஒப்பந்த விண்ணப்பங்கள் (டெண்டர்கள்) கோரப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. ​ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இந்தத்... Read more »

வெளிநாட்டவர்களுக்கான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத்தை அதிகரிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் திட்டம்

வெளிநாட்டவர்களுக்கான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத்தை அதிகரிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் திட்டம் ​இலங்கையின் பிரதான சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணத்தை அதிகரிப்பது குறித்து மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பரிசீலித்து வருவதாக திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல்... Read more »

தாதியை தாக்கி விட்டு தப்பிச் ஓடிய நோயாளியால் பரபரப்பு..!

தாதியை தாக்கி விட்டு தப்பிச் ஓடிய நோயாளியால் பரபரப்பு..! பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவரால் தாக்கப்பட்ட தாதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாதி மீது தாக்குதலை நடத்தி விட்டு குறித்த நோயாளி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை நடத்திய... Read more »

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை..! நாமல் ராஜபக்ச வாக்குமூலம்

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை..! நாமல் ராஜபக்ச வாக்குமூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் கருத்தியல் ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்காக சர்வதேசத்தில் நினைவகம் அமைக்கப்படுகின்றது என்றும் நாமல்... Read more »

இஷாரா செவ்வந்தி தொடர்பில் குற்றக்கும்பல் வெளிப்படுத்திய அதிர்ச்சி தகவல்..!

இஷாரா செவ்வந்தி தொடர்பில் குற்றக்கும்பல் வெளிப்படுத்திய அதிர்ச்சி தகவல்..! 2025 பெப்ரவரி 9 ஆம் திகதி அன்று கொழும்பு நீதவான் நீதிமன்றுக்குள் வைத்துப் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாக இருந்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்ட, இஷாரா... Read more »