இராணுவத்திடம் கையளித்த 29 சிறுவர்களும் எங்கே..?

இராணுவத்திடம் கையளித்த 29 சிறுவர்களும் எங்கே..? இறுதி யுத்தத்தில் பெற்றோரால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களின் நிலை தொடர்பில் சர்வதேசம் மௌனம் காக்க கூடாது என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பொதுச்செயலாளர் லீலாவதி ஆனந்த நடராஜா தெரிவித்தார். யாழ்... Read more »

அமெரிக்காவை தம்வசப்படுத்த இலங்கை மேற்கொள்ளும் தந்திரங்கள்..!

அமெரிக்காவை தம்வசப்படுத்த இலங்கை மேற்கொள்ளும் தந்திரங்கள்..! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த 30 சதவீத பரஸ்பர வரி நிவாரணத்தை உறுதி செய்வதற்காக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியை குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதற்காக அமெரிக்காவிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்வதை அதிகரிக்க... Read more »
Ad Widget

வெற்றிலைப் பிரியர்களுக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்..!

வெற்றிலைப் பிரியர்களுக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்..! சந்தையில் வெற்றிலையின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரிய வெற்றிலை 10 ரூபாவாகவும், கம்பி வெற்றிலை 8 ரூபாவிற்கும், சிறிய வெற்றிலை 7 ரூபாவிற்கும் கிடைப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வெற்றிலை மட்டுமல்லாது பாக்கின் விலையும்... Read more »

போர்க்கால பிரபல அறிவிப்பாளர் சத்தியா காலமானார்..!

போர்க்கால பிரபல அறிவிப்பாளர் சத்தியா காலமானார்..! தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலிகளின் குரல் வானொலியின் பிரபல அறிவிப்பாளராக செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார். 1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகிய பொழுது “புலிகளின்குரல் செய்திகள் வாசிப்பவர்... Read more »

ஜனாதிபதி அநுர அவர்களே என்ன செய்யப்போவதாக உத்தேசம்..?

தோழர் ஜனாதிபதி அநுர அவர்களே என்ன செய்யப்போவதாக உத்தேசம்..? சிங்கள் தேசத்தின் நான்கு பிரதான கட்சிகளையும் இழுத்து வீழ்த்திவிட்டு, அறகலய வழியாக ஆட்சிக் கட்டிலில் ஏறியவர் அநுர குமர திஸ்ஸநாயக்க. ஆர்ப்பாட்டமற்ற செயற்பாடு, கவர்ச்சியான நடையுடை, ஒவ்வொருவரையும் சுண்டித் தம்பக்கம் இழுக்கும் பேச்சாற்றல் என்பவை... Read more »

7 மாதங்களில் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்..!  37 பேர் உயிரிழப்பு

இலங்கையில் 7 மாதங்களில் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்..! 37 பேர் உயிரிழப்பு இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து... Read more »

பத்து பரம்பரையாக உழைத்தும் பெருந்தோட்ட மக்களுக்கு இன்னும் காணி உரிமை வழங்கப்படவில்லை.!

பத்து பரம்பரையாக இந்நாட்டுக்காக உழைத்தும் ஒரு துண்டு காணிகூட மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவித்தார். கொட்டகலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர்... Read more »

காலம் தாழ்த்தப்படும் அனைத்து விசாரணைகளும் துரிதமாக்கப்பட வேண்டும் என அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் சுகிர்தராஜ் வலியுறுத்து!

காலம் தாழ்த்தப்படும் அனைத்து விசாரணைகளும் துரிதமாக்கப்பட வேண்டும் என அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் சுகிர்தராஜ் வலியுறுத்து! நிகழ்ந்த அல்லது நடடைபெறும் குற்றங்களுக்கான சட்டங்கள் இறுக்கமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதுடன் காலம் தாழ்த்தப்படும் புதைகுழிகள் உள்ளிட்ட விசாரணைகளையும் விரைவுபடுத்தி பாதிக்கப்பட மக்களுக்கு தீர்வை... Read more »

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வழிபாடு. விரைவில் நிரந்தர தீர்வு . அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு.

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வழிபாடு. விரைவில் நிரந்தர தீர்வு . அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு. பலாலி கிழக்கு இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தை பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கான நிரந்தர தீர்வினை இம்மாத இறுதிக்குள்பெற்றுக் கொடுப்பதற்கு எதிர் பார்ப்பதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைபபு... Read more »

கம்புறுப்பிட்டியவில் கத்திக் குத்து: ஒருவர் பலி, பொலிஸ் விசாரணை!

கம்புறுப்பிட்டியவில் கத்திக் குத்து: ஒருவர் பலி, பொலிஸ் விசாரணை! ஜூலை 12 ஆம் திகதி இரவு கம்புறுப்பிட்டிய, மாஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின்படி, நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறு... Read more »