கார்த்திகை 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள புதிய திட்டம்..!

கார்த்திகை 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள புதிய திட்டம்..! முச்சக்கர வாகனங்கள், பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் பிற வாடகை வாகன நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையகம் அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஆணைக்குழுவின் தலைவர்... Read more »

நுவரவெவ காணி சர்ச்சை – NPP MP பலிஹேன குற்றச்சாட்டை மறுப்பு !!

நுவரவெவ காணி சர்ச்சை – NPP MP பலிஹேன குற்றச்சாட்டை மறுப்பு !! அநுராதபுரம்: தேசிய மக்கள் சக்தியின் (NPP) அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.டி.என்.கே. பலிஹேன , நுவரவெவ நீர்த்தேக்கத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் இருக்கும் தமது காணியின் காரணமாக, அங்கு சட்டவிரோதக்... Read more »
Ad Widget

தகனசாலை கட்டணத்தில் 6 வருட மோசடி !

தகனசாலை கட்டணத்தில் 6 வருட மோசடி ! நுவரெலியா கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட தகனசாலையில், கடந்த ஆறு வருடங்களாக தகனச் சடங்குகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தில் பாரிய மோசடி இடம்பெற்று வருவதாகப் பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த மோசடி குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட... Read more »

சுங்கத் தலைமையகத்தில் மர்மமான முறையில் தோட்டாக்கள் மீட்பு: விசாரணைகள் தீவிரம்!

சுங்கத் தலைமையகத்தில் மர்மமான முறையில் தோட்டாக்கள் மீட்பு: விசாரணைகள் தீவிரம்! கொழும்பு கோட்டையில் உள்ள சுங்கத் திணைக்களத்தின் தலைமையகத்தின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருந்து இரண்டு தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக கோட்டை காவல்துறையினர் இன்று (அக்டோபர் 30) தெரிவித்தனர்.   இந்த... Read more »

போதைப்பொருள் ஒழிப்புக்கான 24 மணி நேர Hotline: ‘1818’ அறிமுகம்

போதைப்பொருள் ஒழிப்புக்கான 24 மணி நேர Hotline: ‘1818’ அறிமுகம் புதிய நடவடிக்கை: போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக, ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையுடன் இணைந்து 24 மணித்தியாலமும் இயங்கும் துரித தொலைபேசி இலக்கத்தை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRC) அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கிய சிறப்பம்சங்கள்... Read more »

சுங்கத் துறை அதிகாரிகள் 5 பேர் கைது

சுங்கத் துறை அதிகாரிகள் 5 பேர் கைது: தங்கக் கடைகளில் ரூ. 102 மில்லியன் கொள்ளை கொழும்பில் உள்ள இரண்டு தங்க நகைக் கடைகளில் இருந்து 102 மில்லியன் ரூபா பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து... Read more »

பெரிய வெங்காயக் கொள்வனவு

பெரிய வெங்காயக் கொள்வனவு: அரசின் நிபந்தனைகளால் விவசாயிகள் கடும் அதிருப்தி..! அரசின் பெரிய வெங்காய கொள்வனவு திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள் விவசாயிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளன. 17 நிபந்தனைகளின் கீழ் நடைபெறும் இந்தக் கொள்வனவில், வெங்காயத்தின் அளவு, எடை மற்றும் தரம்... Read more »

ரணிலின் மருத்துவ அறிக்கைகளில் சந்தேகம் வெளியிடும் திலீப பீரிஸ்..!

ரணிலின் மருத்துவ அறிக்கைகளில் சந்தேகம் வெளியிடும் திலீப பீரிஸ்..! பொது நிதியைப் பயன்படுத்தி, ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றமை தொடர்பான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்புக்கும் பிரதிவாதித் தரப்புக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.  ... Read more »

பாடசாலை காணியை அபகரிக்க முயலும் அரசியல்வாதி ; வேலிகளை உடைத்து அராஜகம்..!

பாடசாலை காணியை அபகரிக்க முயலும் அரசியல்வாதி ; வேலிகளை உடைத்து அராஜகம்..! பாடசாலை காணியை அபகரிக்க முயலும் அரசியல்வாதி; வீதிக்கு இறங்கி மாணவர்கள் போராட்டம் நாவலப்பிட்டிய, தொலஸ்பாகை தமிழ் வித்தியாலயத்துக்கு சொந்தமான காணியை அபகரிக்க முற்படும் அரசியல்வாதியை உடனடியாக கைது செய்து, சட்ட நடவடிக்கை... Read more »

போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்..!

போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்..! – ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி வலியுறுத்தல்   போதைப் பொருள்களுக்கு எதிரான பரந்த பொதுமக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம், நிச்சயமாக போதைப் பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து, எதிர்கால... Read more »