தொடரும் தபால் ஊழியர் வேலைநிறுத்தம்: தபால் பொதிகள் விநியோகத்தில் இராணுவம் உதவி! தொடரும் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, இன்று அஞ்சல் பொதிகள் விநியோகத்திற்கு இலங்கை இராணுவம் உதவியது. 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் தொழிற்சங்கங்கள் கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி ஆரம்பித்த வேலைநிறுத்தம்... Read more »
“சில சக்திவாய்ந்த உலகத் தலைவர்கள் மனநோயாளிகள்” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்களின் சூத்திரதாரியை எதிர்கொள்ள இலங்கை ஆற்றலற்றது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அந்த நபர் அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு நன்கு... Read more »
சாந்த முதுங்கொடுவ கொலை வழக்கு: துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவவை சுட்டுக் கொன்றவர் குற்றப் புலனாய்வுத் துறையின் விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து, கடந்த அக்டோபர் 1ஆம் திகதி... Read more »
சுதந்திரப் பத்திரிக்கையை நசுக்கும் அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டம்! வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஊடக ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் நாளை (ஆகஸ்ட்... Read more »
பண்டாரகம, தும்போதிய பாலத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: ஒருவர் பலி! பண்டாரகம, தும்போதிய பாலம் அருகே காரில் பயணித்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். பொலிஸார் இதுகுறித்து தெரிவிக்கையில், T-56... Read more »
சட்டக் கல்வியை தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க BASL கோரிக்கை! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), தேசிய கல்வி பாடத்திட்டத்தில் ‘சட்டம்’ என்ற பாடத்தை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளது. கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு அனுப்பிய கடிதத்தில், ஆரம்பக் கல்வியில் ‘சட்டம்’ அல்லது அதுபோன்ற ஒரு... Read more »
பிரதமர் ஹரினி அமரசூரிய எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு..! பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (20) பாராளுமன்ற பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, அவர்களுக்கிடையில்... Read more »
கொழும்பு துறைமுக வளாகத்தில் பாரிய புதைகுழி – 88 எலும்புக் கூடுகள் கண்டுப்பிடிப்பு..! நாட்டில் இதுவரையில் 17 மனிதபுதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு துறைமுக வளாகத்திலும் ஒரு மனிதபுதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதைகுழியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.... Read more »
பெண் ஒருவரிடமிருந்து பல கோடி ரூபாய் மோசடி: மூவர் கைது..! பெண் ஒருவரின் வெற்றிபெற்ற அதிர்ஷ்ட இலாப சீட்டிலிருந்து 96,298,759.58 ரூபாய் மோசடியாகப் பெற்ற லொத்தர் விற்பனை பிரதிநிதி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பெண் இருப்பதாகவும் குற்றப் புலனாய்வுத்... Read more »
மாபியா கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த விடுதலைப் புலிகள்..! அநுர அரசு பெருமிதம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமையினால் போதைப்பொருள் மாபியாக்களால் அந்தப் பகுதிகளுக்குள் ஊடுறுவ முடியவில்லை என சமகால அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, மகிந்த... Read more »

