ரூ.7000 கட்டணத்தில் விரைவில் ட்ரோன் சேவை அறிமுகம்.

விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு வருவதற்கு ரூ.7000 கட்டணத்தில் விரைவில் ட்ரோன் சேவை அறிமுகம். விரைவில் பயணிகள் போக்குவரத்து ட்ரோன்களை அறிமுகப்படுத்தும் தனது திட்டத்தை சீன 🇨🇳 தனியார் நிறுவனமான EHANG நிறுவனம் தனது திட்டத்தை அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப்... Read more »

சுற்றுலாத் துறையை மேம்படுத்த பயணிகள் ட்ரோன் சேவையைத் தொடங்குவதில் கவனம்!

இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் பயணிகள் ட்ரோன் சேவையைத் தொடங்குவது தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. சீகிரியா, பிதுரங்கல மற்றும் கொழும்பு துறைமுக நகரம் போன்ற சுற்றுலாப் பகுதிகளில் இந்த சேவையை பயன்படுத்துவது... Read more »
Ad Widget

பழைய தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் அடையாள அட்டை

இலங்கையில் தற்போது பயன்பாட்டில் உள்ள தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக, எதிர்வரும் சில ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். டிஜிட்டல் மயமாக்கல் செயற்திட்டத்தின் கீழ், இந்த ஆண்டுக்குள் முதலாவது... Read more »

Interpol சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஷிரான் பாசிக் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.!!

டுபாயில் கைது செய்யப்பட்ட, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “ஷிரான் பாசிக்” என்பவர் இன்று (14) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவருடன் மேலும் இரண்டு சந்தேகநபர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர் இன்று இரவு 08:48 மணியளவில் எயார் அரேபியா (Air Arabia) சேவையின் 3L-708 எனும்... Read more »

மெகசின் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல்: சிறைச்சாலை அதிகாரி கைது!

மெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதி ஒருவருக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற குற்றச்சாட்டில் 53 வயதான சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சோதனையின் போது சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 20 கிராம் ஹெரோய்ன் ஆகியவற்றை... Read more »

சிக்கியுள்ள வாகனங்களை விடுவிக்க விசேட குழு: இலங்கை சுங்கத் திணைக்களம் அதிரடி!

கடன்பத்திரங்கள் (Letters of Credit) மூலம் இறக்குமதி செய்யப்பட்டு, இறுதி சுங்க அனுமதியை (Customs Clearance) பெற முடியாமல் நீண்டகாலமாக சிக்கியுள்ள வாகனங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட குழு ஒன்றை நியமித்துள்ளது. சுங்க ஊடகப் பணிப்பாளர் சந்தன... Read more »

அமெரிக்கா அதிரடி! ‘கிரீன் கார்டு’ முதல் ‘குடியுரிமை’ வரை ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்

அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களுக்கும், அங்கு வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியர்களுக்கும் மிக முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைகள் (USCIS), தனது விண்ணப்ப நடைமுறைகளை காகித முறையிலிருந்து முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்றும் அதிரடி நடவடிக்கையைத் ஆரம்பித்துள்ளது. குடியேற்றம் தொடர்பான... Read more »

நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீடிப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் சட்டத்தரணிகள் சங்கம் பேச்சுவார்த்தை!

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று (12) ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கிய கலந்துரையாடல் வாய்ப்பின் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின்... Read more »

600 மில்லியன் செலவில் ஹாலிஎல – பதுளை வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

பேராதனை – பதுளை – செங்கலடி வீதியின் ஹாலிஎல முதல் பதுளை வரையிலான பகுதியை புனரமைப்பதற்காக அரசாங்கம் 600 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதுடன், இப்பணிகளை 6 மாதங்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது. நேற்று (11) ஹாலிஎல நகரம் முதல் பதுளை வரையிலான வீதியை கள... Read more »

அநுராதபுரம் பல்நோக்கு போக்குவரத்து நிலையம்: நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தில்!

அநுராதபுரம் ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ.2,500 மில்லியன் மதிப்பில் கட்டப்படும் பல்நோக்கு போக்குவரத்து நிலையத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இலங்கை அரசு மற்றும் பிரான்ஸ் அபிவிருத்தி நிதியத்தின் நிதி பங்களிப்பில் 2022-இல் தொடங்கப்பட்ட இத்திட்டம், இடைநிறுத்தப்பட்டு 2025-இல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இதன்... Read more »