ஹோம் லேண்ட்ஸ் நிறுவனம், கொழும்பு துறைமுக நகரத்தின் மிக முக்கியமான குடியிருப்புத் திட்டங்களில் ஒன்றாகத் திகழும் என எதிர்பார்க்கப்படும், 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒரு முக்கிய சொகுசுத் திட்டமான ‘சென்ட்ரல் பார்க் பவுல்வர்டு போர்ட் சிட்டி கொழும்பு’வை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளது.... Read more »
அழைப்பெடுத்து ஆறு நிமிடங்களில் நோயாளியிடம் சென்றடைந்த இலங்கை 1990 அவசர சேவை மூத்த பத்திரிகையாளர் ரங்க கலன்சூரிய, இலங்கையின் 1990 சுவ செரிய (Suwa Seriya) ஆம்புலன்ஸ் சேவையைப் பாராட்டியுள்ளார். அவசர அழைப்பு வந்த ஆறு நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் நோயாளி ஒருவரைச் சென்றடைந்ததை அடுத்து... Read more »
உயர் நீதிமன்ற நீதிபதி வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப கோரி எதிர்க்கட்சி கோரிக்கை உயர் நீதிமன்றத்தில் தற்போது நிலவி வரும் நீதிபதி பதவிகளுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட விசேட கடிதமொன்று இன்று (12) சபாநாயகர் கலாநிதி... Read more »
அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன Independence-variant Littoral Combat Ship (LCS) வகையைச் சேர்ந்த ‘USS Canberra’ போர்க்கப்பல், எரிபொருள் நிரப்புதல் மற்றும் அத்தியாவசிய தளபாடப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான குறுகியகால நிறுத்தமாக இன்று (12) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கப்பலின் வருகையையடுத்து, கடற்படை மரபுகளுக்கு... Read more »
ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு இளநீர் செய்கையை முறைப்படுத்துவதற்கான விசேட திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் தலைமையில் நேற்று (11) பிற்பகல் இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. தற்போது சிதறிக்காணப்படும் இளநீர் செய்கையை முறையான,... Read more »
தவலாந்தண்ணை – பூண்டுலோயா பிரதான வீதியில் விபத்து. தவலாந்தண்ணையில் இருந்து பூண்டுலோயா செல்லும் பிரதான வீதியின், வெலிகட்டிய பகுதியில் இன்று மாலை கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கனரக வாகனம் வீதியின் குறுக்கே சரிந்துள்ளதால், அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது. இதனால் வாகனப்... Read more »
கட்டுநாயக்கவிலிருந்து சிட்னி புறப்பட்ட விமானத்தில் நள்ளிரவில் அனர்த்தம் – விமானத்தை தாக்கிய மின்னல் – எஞ்சினில் தீப்பிழம்பு! கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப் புறப்பட்ட விமானத்தின் முதலாவது எஞ்சின் மீது மின்னல் தாக்கியமையினால் ஆபத்து ஏற்பட்டது. எனினும் விமானம் பாதுகாப்பாக... Read more »
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் கணிதப் போட்டியில் (ABACUS L1B), இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய மெதவச்சி அல்-மதீனா உயர்தரப் பாடசாலையின் 7ஆம் தர மாணவி சும்ரி பாத்திமா சுதா முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 13 நாடுகளைச் சேர்ந்த 3,500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற... Read more »
அநுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவல, தலாவ மற்றும் தம்புத்தேகம பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை குறிவைத்து, பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) எனக் கூறி பணம் பறித்ததாக சந்தேகிக்கப்படும் ஆள்மாறாட்ட கும்பல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சுகாதார அதிகாரிகளின் சீருடையை ஒத்த ஆடைகளை அணிந்து... Read more »
இலங்கையில் தீவிரமடையும் டெங்கு ஒழிப்பு விசேட திட்டம்: 2,401 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு 14 மாவட்டங்களில் முன்னெடுத்த 7 நாள் விசேட திட்டத்தின் கீழ் பரிசோதிக்கப்பட்ட 97,871 வளாகங்களில், 6,268 வளாகங்களில் டெங்கு நுளம்பு இளம்புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.... Read more »

