பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் சுமார் 8.5 லட்சம் பேர் பேருந்து, ரயில்கள் மூலம் சென்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஜன.15) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் திருநாளையொட்டி தொடர்... Read more »
வங்கதேசம் தேசியவாதக் கட்சி (BNP) மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டது. ஜாதியா கட்சி 11 இடங்களையும், தொழிலாளர் கட்சி, ஜாதிய சமாஜ்தந்திரிக் தளம் மற்றும் வங்கதேசம் கல்யாண் கட்சி தலா ஒரு இடத்தையும், மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 62 இடங்களில் வெற்றி... Read more »
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மனைவியிடமிருந்து விவாகரத்து வாங்குவதற்காக கணவன் சொன்ன விநோத புகாரால், மனம் வெறுத்துப்போன மனைவி எதிர் மனுதாரராக கூட ஆஜராகாமல் கணவனை கை கழுவியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் சுதீப். இவர் கடந்ட 2006ஆம் ஆண்டு... Read more »
சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யபட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த... Read more »
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ஆம் திகதி மதியம் 12:20 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் சில மாநிலங்களில் மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநில கலால் துறை,... Read more »
தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் தனியார் பயணிகள் பஸ் ஒன்று கவிழ்ந்து, தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சனிக்கிழமை (13) அதிகாலை 03.00 மணியளவில் 40 பயணிகளுடன்... Read more »
வங்காள விரிகுடாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு காணாமல் போன இந்திய விமானப்படையின் ஏஎன்-32 விமானத்தின் சிதைந்த பாகங்கள் சென்னை கடற்கரையில் இருந்து 310 கிலோமீட்டர் தொலைவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானம் காணாமல் போன போது அதில் 29 பணியாளர்கள் இருந்ததாக இந்திய ஊடகங்கள்... Read more »
இந்திய தலைநகர் டெல்லியில் இந்தப் பருவத்தின் மிகவும் குளிரான காலை என இன்று வெள்ளிக்கிழமை காலை (ஜனவரி 12) பதிவானது. டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 3.8 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. கடும் பனியால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெல்லியில் கடும் குளிா்,... Read more »
மகாராஷ்டிர – நாசிக்கில் உள்ள காலாராம் கோவிலில் இன்று இடம்பெற்ற ‘ஸ்வச்சதா அபியான்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோவிலில் தூய்மைப் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இது குறித்த காணொளிகள் சமூக ஊடகங்கள் வெளியாகியுள்ளன. இந்த காணொளியில், பிரதமர் மோடி நாசிக்கில் உள்ள... Read more »
தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், இது ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தி.மு.க.வின் இளைஞரணி மாநாடு சேலத்தில் இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த மாநாடு... Read more »

