இலங்கை கைதுகளைக் கண்டித்து தமிழக மீனவர்கள் ரயில் மறியல்

இலங்கை கைதுகளைக் கண்டித்து தமிழக மீனவர்கள் ரயில் மறியல் இலங்கை சிறைகளில் உள்ள தங்கள் சகாக்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, தமிழக மீனவர்கள் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், ராமேஸ்வரத்தில் இருந்து... Read more »

13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, இலங்கையைச் சேர்ந்த பிரபல போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் கைது.

13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, இலங்கையைச் சேர்ந்த பிரபல போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் கைது. சென்னை ஆக 15 – மத்திய போதை தடுப்பு பிரிவு போலீஸான என் சி பி அதிகாரிகள், கடந்த 2012 ஆம் ஆண்டு, சென்னை கோயம்பேடு... Read more »
Ad Widget

யாழிலிருந்து இந்தியா சென்ற இளைஞர்கள் கைது

யாழிலிருந்து இந்தியா சென்ற இளைஞர்கள் கைது யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் சிந்துஜன் ஆகிய இரு இளைஞர்கள், படகு பழுதான நிலையில் இந்தியாவின் தமிழக கடற்கரையை சென்றடைந்தபோது, இந்திய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் காங்கேசன்துறையில் இருந்து பைபர் படகு ஒன்றில் வந்த... Read more »

இந்திய மீனவர்கள் தொடர் கைது: இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இந்திய மீனவர்கள் தொடர் கைது: இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதைக் கண்டித்து, தமிழகத்தின் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இந்தியா ஊடகங்களின் அறிக்கைகளின்படி, தமிழ்நாடு விசைப்படகு மீனவர்கள் சங்கக் கூட்டத்தில் இதற்கான ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.... Read more »

குதிரைகளின் சண்டையில் முடச்சக்கர வண்டியில் சிக்கிய குதிரை: இருவர் படுகாயம்!

குதிரைகளின் சண்டையில் முடச்சக்கர வண்டியில் சிக்கிய குதிரை: இருவர் படுகாயம்! இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இரு குதிரைகளுக்கு இடையே நடந்த மோதல் பெரும் சேதத்தையும், கடுமையான காயங்களையும் ஏற்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதன்கிழமை அன்று, இரண்டு குதிரைகள் ஆக்ரோஷமாக சண்டையிடத் தொடங்கின. பொது... Read more »

தர்மசாலாவில் அதிர்ச்சி: டெல்லி சுற்றுலாப் பயணி பாலியல் வன்கொடுமை – சந்தேகநபர் கைது

தர்மசாலாவில் அதிர்ச்சி: டெல்லி சுற்றுலாப் பயணி பாலியல் வன்கொடுமை – சந்தேகநபர் கைது டெல்லியைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி, தர்மசாலாவில் உள்ள மெக்லியோட்கஞ்ச் (McLeodganj) அருகே ஒரு விடுதி அறையில் தனது முதலாளியின் நண்பரான சுபம் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.... Read more »

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழ்ப் பெண் சடலமாக மீட்பு: மரணத்திற்கான காரணம் தெரியவில்லை

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழ்ப் பெண் சடலமாக மீட்பு: மரணத்திற்கான காரணம் தெரியவில்லை இந்தியா, தமிழ்நாட்டின் குளத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலை 38 வயதுடைய இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் என... Read more »

இந்தியாவில் குகையொன்றில் இரு பிள்ளைகளுடன் வாழ்ந்த ரஷ்ய பெண்ணால் பரபரப்பு..!

இந்தியாவில் குகையொன்றில் இரு பிள்ளைகளுடன் வாழ்ந்த ரஷ்ய பெண்ணால் பரபரப்பு..! இந்தியாவின்(india) கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு குகையில் ரஷ்யப்(russia) பெண் ஒருவர் தனது 6 வயது மற்றும் 4 வயது மகள்களுடன் எவருக்கும் தெரியாமல் வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... Read more »

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தடை: ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் – முதற்கட்ட அறிக்கை!

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தடை: ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் – முதற்கட்ட அறிக்கை! கடந்த மாதம் 260 பேரை பலி கொண்ட ஏர் இந்தியா விமான விபத்துக்கு எஞ்சின்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தடையே காரணம் என முதற்கட்ட விசாரணை அறிக்கை... Read more »

கோவில் திரு விழாவில் நேர்ந்த விபரீதம்-2 பெண்கள் உட்பட மூவர் பலி..!

இந்தியாவின், ஒடிசாவில் உள்ள பூரி ஜகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரையின் போது, இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பெண்களும், 70 வயதுடைய ஆணொருவரும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Read more »