ஆந்திர வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு! ஆந்திர மாநிலம் கும்மராவான்லபல்லியில் குவாரி தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இவர்கள் குவாரிக்கு தேவையான டெட்டனேட்டர், அமோனியம் சல்பேட், டீசல் போன்றவற்றை வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று வெடி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் அதே இடத்திலும்... Read more »
இந்தியாவுக்கு ரபேல் போர்விமான இரகசிய குறியீடுகளை (Source Codes) வழங்க பிரான்ஸ் மறுப்பு: பின்னடைவா அல்லது வியூகமா? இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள ரபேல் (Rafale) போர்விமான கொள்முதல் விவகாரத்தில் பிரான்ஸ் ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுமார் 36... Read more »
மத்திய கிழக்கு போர் எதிரொலி : ஜனாதிபதி அநுர- பிரதமர் மோடி தொலைபேசியில் முக்கிய பேச்சு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று (24.03.2026) விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மத்திய கிழக்கில் மாறிவரும்... Read more »
மும்பை கடலோரம் இருட்டில் தரைதட்டிய மர்ம ஷென்லாங் கப்பல்! சர்வதேச கடல் எல்லையில் ஈரானிய கடற்படை விரித்திருந்த பாதுகாப்பு வளையத்தை, ஒரு இந்திய மாலுமி தன்னுடைய சாதுர்யத்தால் சுக்குநூறாக்கிய சம்பவம்தான் உலகையே அதிர வைத்துள்ளது.. சோஷியல் மீடியா முழுக்க இந்த செய்திதான் பேச்சாக உள்ளது..... Read more »
கனடாவிற்கு தவறான விமானத்தை அனுப்பிய ஏர் இந்தியா- பாதியில் திரும்பவேண்டிய கட்டாயம் டெல்லியில் இருந்து வாங்கூவருக்குப் புறப்பட்ட AI185 விமானத்தில் பெரிய தவறு நிகழ்ந்தது. மார்ச் 19, 2026 அன்று புறப்பட்ட இந்த விமானம், சுமார் 4 மணி நேரம் பறந்த பிறகு, சீனாவின்... Read more »
ஒசூா் அருகே மாநில எல்லையில் பேருந்தில் கொண்டுவந்த ரூ.15 லட்சம் பறிமுதல் ஆவணம் இன்றி தனியாா் பேருந்தில் கொண்டுவரப்பட்ட ரூ.15 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே மாநில எல்லையில் உள்ள சூசூவாடி சோதனைச் சாவடியில்... Read more »
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ ஜூலி திமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட நிலையில் விஜயை குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்ட இந்த புதிய... Read more »
ஈரானிடம் எண்ணெய் வாங்கத் துடிக்கும் இந்தியா! அமெரிக்கா விதித்த தடைகள் தற்காலிகத் தளர்வு ஈரானுக்கு எதிரான எண்ணெய் தடைகளை அமெரிக்கா தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளதை அடுத்து, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் ஈரானிய எண்ணெயை வாங்குவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளன. மார்ச் 20-ஆம் திகதிக்குள் கப்பல்களில் ஏற்றப்பட்ட... Read more »
ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி உரையாடல்: கடல்வழிப் பாதுகாப்பு மற்றும் இந்தியர்களின் நலன் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை! மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஆசியாவின் முக்கிய... Read more »
இந்தியாவில் தான் அதிக முஸ்லீம்கள் வாழ்கிறாங்க.! ஐநாவில் பாகிஸ்தான் முகத்திரை கிழிப்பு. நடுங்கிப்போன பாக். பிரதிநிதி. பதில் சொல்ல முடியாமல் தவிப்பு..!!! உலக அரங்கில் இஸ்லாமியர்களின் காவலன் என வேடமிடும் பாகிஸ்தானின் முகத்திரையை ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கிழித்தெறிந்தது. இந்தியாவின் ஆக்ரோஷமான... Read more »

