ஆந்திராவிலிருந்து தமிழகம் ஊடாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்

ஆந்திராவிலிருந்து தமிழகம் ஊடாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்: மென்பொருள் பொறியியலாளர் உட்பட 8 பேர் கைது! ஆந்திரா-ஒடிசா எல்லைப் பகுதியிலிருந்து தமிழகம் ஊடாக இலங்கைக்கு உயர் ரக கஞ்சாவை கடத்த முயன்ற மென்பொருள் பொறியியலாளர் மற்றும் “லேடி டான்” எனப்படும் பெண் உட்பட 8... Read more »

இஸ்ரோவின் வரலாற்றுச் சாதனை

இஸ்ரோவின் வரலாற்றுச் சாதனை: விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் ராட்சத ராக்கெட் LVM3 – M6 !! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), தனது வலிமைமிக்க ‘LVM3’ ராக்கெட் மூலம் அமெரிக்காவின் ‘புளூபேர்ட் பிளாக்-2’ (BlueBird Block-2) செயற்கைக்கோளை இன்று (டிசம்பர் 24) வெற்றிகரமாக... Read more »
Ad Widget

ஜெய்சங்கர் – பிரதமர் ஹரினி சந்திப்பு..!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (23) அலரி மாளிகையில் நடைபெற்றது. ரயில் பாதைகள் மற்றும் பாலங்களை மீளமைத்தல் மற்றும் நாட்டின் விவசாயத்துறையை வலுப்படுத்துதல் உள்ளிட்ட... Read more »

இந்தியாவில் அதிரடியாக கைதான இலங்கை தமிழ் யுவதி..!

இந்தியாவில் அதிரடியாக கைதான இலங்கை தமிழ் யுவதி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல். போலி கடவுசீட்டு மூலம் இந்தியாவிலிருந்து வர முயன்ற இலங்கை பெண் இந்திய மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.   கடந்த 17ம் திகதி... Read more »

தமிழக முதல்வரை சந்தித்த தமிழ்த் தேசிய பேரவை ! 

தமிழக முதல்வரை சந்தித்த தமிழ்த் தேசிய பேரவை ! தமிழக முதலமைச்சர் முக.ஸடாலின் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று முதலமைச்சர் செயலகத்தில் சுமார் 1.00 மணி நேரம் இடம்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஏற்பாட்டில்  ... Read more »

இலங்கைக்கு கடத்தவிருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்..!

இலங்கைக்கு கடத்தவிருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்..! இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தை அடுத்த முள்ளிமுனை மீன்பிடித் துறைமுகப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கஞ்சா பொதிகளை மரைன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட... Read more »

 உலகிலேயே மிகக் குட்டியான எருமை, கின்னஸ் புத்தகத்தில்!

உலகிலேயே மிகக் குட்டியான எருமை, கின்னஸ் புத்தகத்தில்! இந்தியாவின் இந்தியாவின் மகாராஷ்டிராவின் மலாவாடியின். திரிம்பக் போரேட்டின் பண்ணையில் பிறந்த மூன்று வயதுடைய அழகான இந்த எருமை மாடு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் பெயர் ராதா என்றும், வெறும் 2... Read more »

தமிழ்நாட்டில் இருந்து 950 மெட்ரிக் டன் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு..!

தமிழ்நாட்டில் இருந்து 950 மெட்ரிக் டன் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு..! ‘டித்வா’ புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது. டித்வா புயலின் தாக்கத்தால் இலங்கையின் பல... Read more »

இலங்கையில் இருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்

இலங்கையில் இருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இன்று மீட்பு பணிகளை முடித்து இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இலங்கையிலிருந்து புறப்பட்டனர். இலங்கை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றி பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி செய்த இந்திய அணிக்கு இலங்கை விமான படை... Read more »

டெல்லி கார் குண்டு வெடிப்பு – வைத்தியசாலைக்கு சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா..!

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , குண்டு வெடிப்பில் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளதுடன், அருகே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்தன. வெடிப்பு ஏற்பட்ட காரிலும்... Read more »