தகாத உறவுக்கு இடையூறாக இருந்த சகோதரனை, காதலனுடன் சேர்ந்து சகோதரி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா, திருச்சூர் மாவட்டம் வஞ்சிக்கடவு பகுதியைச் சேர்ந்த 45 வயதான சந்தோஷ், கடந்த இரண்டரை ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.... Read more »
சுகவீன விடுமுறை அறிவித்து 300 இற்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன பணியாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.மேலும் 80 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த... Read more »
இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் நிலவும் எல்லைப் பிரச்சினைகள் போன்று இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலும் எல்லைப் பிரச்சினைகள் பல ஆண்டுகளாக நிலவுகிறது. லடாக் எல்லை மோதல் பிரச்சினையால் இருநாட்டு உறவில் சிக்கல் நீடித்து வந்த நிலையில் சுமாா் 18 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு புதிய... Read more »
பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு எதிராக மேலும் மூவர் முறைப்பாடு செய்துள்ளனர். தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி மற்றும் இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் செய்த முறைப்பாட்டை அடுத்து அவருக்கு எதிராக மேலும் பல வழக்குகளை பொலிஸார் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவருக்கு எதிராக பதிவு... Read more »
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் 322 நாட்கள் தங்கியிருக்கும் வேலைத்திட்டத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58), 3ஆவது முறையாக பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும், நேற்று செவ்வாய்க்கிழமை விண்வெளிக்குச் செல்லவிருந்த நிலையில், கடைசி நேரத்தில்... Read more »
சவுக்கு சங்கரை 05 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதியளிக்குமாறு சைபர் கிரைம் பொலிஸார் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர், தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகக் கருத்து... Read more »
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட அனிமேஷன் காணொளி வெளியான ஒரே நாளில் அகற்றப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் வெறுப்புப் பேச்சு மற்றும் விமர்சனம் காரணமாக இந்த அனிமேஷன் காணொளி அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த... Read more »
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த இரு வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 08 வீரர்கள் காயமடைந்துள்ளனர். பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை இரவு (04) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. காயமடைந்த விமானப்படை... Read more »
தமிழகத்தின் நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது தோட்டத்தில் தனசிங் தீக்காயங்களுடன் இன்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருவதாகவும் தனக்கு உயிர்... Read more »
இந்திய அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை கோவை பொலிசார் வெளியிட்டுள்ளனர். காவல்துறையில் அமைச்சுப் பணியாளராக பணியாற்றி... Read more »

