இந்தியா, மராட்டிய மாநிலம், புனேயிலுள்ள கல்லூரியொன்றில், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பிலான கருத்தரங்கு ஒன்று நடந்துள்ளது. இக் கருத்தரங்கில் பங்கேற்ற மாணவி ஒருவர் மிகவும் சோகமாக இருந்துள்ளார். இதனைப் பார்த்த மனநல ஆலோசகர்கள் குறித்த மாணவியிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். அப்போது, குறித்த மாணவியின்... Read more »
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் தாதியர் கல்வி பயிலும் மாணவி ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தமிழகப் பொலிஸார் திங்கட்கிழமை (23) தெரிவித்தனர். நடந்த சம்பவம் குறித்து... Read more »
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் நடைபெறும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொளத்தூரில் மேற்கொள்ளப்பட்டு வரும்... Read more »
புதிய ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் வாழ்த்து இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து இந்திய பிரதமா் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை,... Read more »
அநுரவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு காங்கிரஸின் மூத்த தலைவரும் மக்களவையின் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்திலேயே அவர் இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். குறித்த வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையின் 9ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக... Read more »
குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசினார். நியூயார்கில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாற்றினார். அமெரிக்காவின் நியூயார்க்கில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை இந்திய பிரதமர் மோடி சந்தித்து... Read more »
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடைபெறுகிறது. குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பிலடெல்பியா விமான நிலையத்தில் பிரதமர்... Read more »
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும் பாடல் வெளிவந்தது. தமிழக வெற்றிக்கழகம் கட்சி துவங்கிய 6 மாதங்களுக்கும் மேல்... Read more »
இந்தியா, கேரளா வயநாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கன மழை கொட்டித் தீர்த்தமையால் அடுத்தடுத்து ஏற்பட்ட மண்சரிவில் ஏராளமான மக்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர். பலி எண்ணிக்கை – 358 இந்த மண்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 358ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின்... Read more »
இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இன்டிகோ (IndiGo) அதன் 18வது ஆண்டு நிறைவை நெருங்கி வரும் நிலையில், விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இன்டிகோ தனது சர்வதேச பாதை வலையமைப்பில் புதியதாக வட இலங்கையின் யாழ்ப்பாணத்தை அறிவித்துள்ளது. இதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி... Read more »

