இலங்கை – இந்தியா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் – அநுர குமார – நரேந்திர மோடி முன்னிலையில் கைச்சாத்து – இரட்டை வரி விதிப்பைத் தவிர்த்தல் – அரச அதிகாரிகள் 1,500 பேருக்கு இந்தியாவில் பயிற்சி – இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமருக்கு... Read more »
இலங்கையில் முதலீடு செய்யுமாறு வர்த்தகப் பிரதிநிதிகளுக்கு கோரிக்கை! மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளு டன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இந்திய கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலில்... Read more »
இந்திய பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவர்களினால் இந்தியா சென்றிருக்கும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு விஷேட இராணுவ அணிவகுப்பும் அரச மரியாதையும் வழங்கப்பட்டது! பிரதமர் மோடி மிகவும் சினேகபூர்வமாக இலங்கை ஜனாதிபதியுடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Read more »
சுவிட்சர்லாந்து இந்தியாவுக்கு வழங்கிய மிகவும் விருப்பமான நாடு (‘Most Favoured Nation’ (MFN)) என்ற அந்தஸ்தை நீக்கி அறிவித்துள்ளது. நெஸ்லே விவகாரத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, 2000 முதல்... Read more »
கரை ஒதுங்கிய 2 தொன் எடையும் 18 அடி நீளம் கொண்ட இராட்சத திமிங்கலம் இராமநாதபுரம் பாம்பன் கடற்கரையில் நேற்று காலை 2 தொன் எடையும் 18 அடி நீளம் கொண்ட இராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த... Read more »
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சியை விற்பனை செய்வதற்கும் நுகர்வதற்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில் 8 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் தற்போது ஹிமந்தா பிஸ்வா... Read more »
ஜனாதிபதி அநுரகுமாரவின் இந்திய பயணக்கு முன்பு இடம்பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப் பயணம் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்ததொரு பயணமாக இராஜதந்திர மட்டத்தில் அவதானிக்கப்படுகிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இம்மாதம் மூன்றாம் வாரத்தில் இடம்பெற... Read more »
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று இரவு கொச்சி நோக்கி காரில் சென்றுள்ளனர். சரியாக இரவு 9 மணியளவில் வேகமாக சென்றுகொண்டிருந்த கார் எதிரில் வந்த அரச பஸ் ஒன்றின் மீது மோதியுள்ளது. இவ் விபத்தில் காரில் பயணித்த மூன்று... Read more »
பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என கருத்துத் தெரிவித்திருந்தார். அத்துடன் கனிமொழி எம்.பி.க்கு எதிராகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது... Read more »
வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த “பெங்கால் ” சூறாவளியானது நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடங்களுக்கு இடையாக ஊடறுத்து உட்புகுந்துள்ளது. இது அடுத்துவரும் 3 மணித்தியாலங்களில் வலுவிழந்து மேற்கு – தென்மேற்குத் திசையினூடாக மெதுவாக நகர்ந்து... Read more »

