சீனாவில் தடைசெய்யப்பட்ட நகரத்தை பார்வையிட்ட இலங்கை பிரதமர்..!

சீனாவில் தடைசெய்யப்பட்ட நகரத்தை பார்வையிட்ட இலங்கை பிரதமர்..! சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள், அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் கலைத்துவ பெருமை மிக்க யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளங்களான தடைசெய்யப்பட்ட நகரத்தையும் (அரண்மனை அருங்காட்சியகம்) சீனப்... Read more »

அமெரிக்காவில் பதற்றம் களமிறக்கப்பட்ட ஆயுதப்படையினர்..!

அமெரிக்காவில் பதற்றம் களமிறக்கப்பட்ட ஆயுதப்படையினர்..! அமெரிக்காவின் ஒரேகான் மாநில ஆயுதப்படையினரை போர்ட்லாந்துக்கு அனுப்புவதை நீதிமன்றம் தடை செய்ததால், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், கலிபோர்னிய ஆயுதப்படையினர் 300 பேரை அங்கு அனுப்பியுள்ளது.   போர்ட்லாந்துக்கு ஆயுதப்படையினரை அனுப்புவதற்கு எதிரான குறித்த தடை உத்தரவு நீதிமன்றத்தால்... Read more »
Ad Widget

துருக்கிய வெளியுறவு அமைச்சகம்:

துருக்கிய வெளியுறவு அமைச்சகம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த திட்டத்துக்கு ஹமாஸ் நேற்று று (ஒக்டோபர் 3) வழங்கிய பதில், காசாவில் உடனடி போர்நிறுத்தத்தை ஏற்படுத்தவும், பிராந்தியத்திற்கு தடையற்ற மனிதாபிமான உதவிகளை வழங்கவும், நீடித்த அமைதியை நிலைநிறுத்தவும் நடவடிக்கைகளை எடுக்க வழிவகுக்கும் என நாங்கள்... Read more »

ட்ரம்பின் அதிரடி உத்தரவு சர்வதேச போரில் திடீர் திருப்பம்..!

ட்ரம்பின் அதிரடி உத்தரவு சர்வதேச போரில் திடீர் திருப்பம்..! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, காசா பகுதிக்கான அமெரிக்காவின் அமைதித் திட்டத்தின் முதல் படிகளை ஏற்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி, காசா பகுதியில் குண்டுவீச்சு நடத்துவதை நிறுத்துமாறு... Read more »

அமெரிக்க H-1B விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்..! வெளியான அறிவிப்பு

அமெரிக்க H-1B விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்..! வெளியான அறிவிப்பு அடுத்த ஆண்டு பெப்பரவரி மாதத்துக்குள் ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அமெரிக்க (America) வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் (Howard Lutnick)... Read more »

பிரித்தானியா சென்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு பிரதமர் விடுத்த முக்கிய அறிவிப்பு..!

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையாக, 2029 முதல் ஐக்கிய இராச்சியத்தில் பணிபுரிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட டிஜிட்டல் ஐடியை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்திய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இது சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்து வேலை செய்வதை கடினமாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.... Read more »

ஜப்பான் எக்ஸ்போ 2025: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்பு

ஜப்பான் எக்ஸ்போ 2025: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்பு ​ ​ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள், நேற்று காலை (செப்டம்பர் 27) ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான... Read more »

சிறைக்குச் செல்லும் பிரான்சின் முன்னாள் அதிபர் சர்கோசி:

சிறைக்குச் செல்லும் பிரான்சின் முன்னாள் அதிபர் சர்கோசி: பிரான்சின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு, பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், லிபிய நிதியுதவி வழக்கில் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாத இறுதிக்குள் அவர் சிறைக்குச் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.... Read more »

வெளிநாடொன்றில் தாக்குதலுக்குள்ளான சைவ ஆலயம்..! உடைக்கப்பட்ட சிலைகள்

வெளிநாடொன்றில் தாக்குதலுக்குள்ளான சைவ ஆலயம்..! உடைக்கப்பட்ட சிலைகள் பங்களாதேஷில் (Bangladesh) இந்து கோவில் ஒன்றின் மீது மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜமால்பூர் மாவட்டத்திலுள்ள சரிஷாபாரி பகுதிக்குட்பட்ட ஹிந்து கோயிலில் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில்... Read more »

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்த கனடா

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்த கனடா: இஸ்ரேலுடன் அமைதியான தீர்வுக்கு உதவும் உறுதிமொழி கனடா, பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதுடன், இஸ்ரேலுடன் ஒரு அமைதியான மற்றும் நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கு உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில்... Read more »