உலகத் துப்பாக்கிச் சூடு கொலைகள் 2026: வன்முறையின் உச்சியில் சில நாடுகள் இந்தியா, இலங்கை மற்றும் பிரான்ஸின் நிலை என்ன? உலக அளவில் துப்பாக்கிச் சூடு காரணமாக நிகழும் கொலைகள் (Meurtres par arme à feu) குறித்த அதிரவைக்கும் புள்ளிவிவரங்களை ஐக்கிய நாடுகள்... Read more »
பிரான்சில் தற்போது பரவி வரும் அதிநவீன தபால் பார்சல் மோசடி (Arnaque aux colis) குறித்த எச்சரிக்கைச் செய்தி : பிரான்சில் தற்போது பொதுமக்களைக் குறிவைத்து ஒரு புதிய வகை இணையத் திருட்டு (Hameçonnage) அரங்கேறி வருகிறது. 2026 மார்ச் மாதத்தில் தீவிரமடைந்துள்ள இந்த... Read more »
ஜெர்மனியில் குடும்ப ஒருங்கிணைப்பு நடைமுறையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்! ஜெர்மனியின் புதிய குடிவரவு சட்ட மாற்றங்களின்படி (Skilled Immigration Act), குடும்ப ஒருங்கிணைப்பு (Family Reunification) நடைமுறையில் புலம்பெயர்ந்தோருக்குச் சாதகமான பல முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 2024-ல் தொடங்கி 2026 வரை அமலுக்கு... Read more »
அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு 10 போர் உலங்கு வானூர்திகள் அன்பளிப்பு. அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக உலங்கு வானூர்திகள் தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். இவை கடந்த மார்ச்... Read more »
பிரித்தானியாவில் பரவிய ஆபத்தான தொற்று பிரான்ஸிலும் பரவல் – சுகாதார பிரிவினர் எச்சரிக்கை பிரித்தானியாவின் கென்ட் (Kent) பகுதியில் அண்மையில் பரவி வரும் மெனிஞ்சைடிஸ் பி (Meningitis B) எனும் ஆபத்தான பாக்டீரியா தொற்று தற்போது பிரான்ஸிலும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மார்ச்... Read more »
“அணுவாயுத யுகத்திற்குத் தயாராகுங்கள்!”: ஐரோப்பாவிற்குப் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் விடுத்த பகீர் எச்சரிக்கை! மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையிலும், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வரும் சூழலிலும், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் (Emmanuel Macron)... Read more »
ஈரானின் புதிய வியூகம்: ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு அருகேயுள்ள ரமத் கான் (Ramat Gan) நகரில் நேற்றிரவு ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின் மேல் தளத்தில் வசித்து வந்த முதிய தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஈரானின்... Read more »
ஈரான் ட்ரோன்களை எதிர்கொள்ள வளைகுடா நாடுகளுக்கு 201 இராணுவ நிபுணர்களை அனுப்பியது உக்ரைன்! ஈரானிய தயாரிப்பு ‘ஷாஹெட்’ (Shahed) தற்கொலைத் தாக்குதல் ட்ரோன்களிடமிருந்து (Drones) பாதுகாப்பதில் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு உதவுவதற்காக, உக்ரைன் தனது 201 இராணுவ நிபுணர்களை அந்தப் பிராந்தியத்திற்கு... Read more »
போர் லெபனான் மற்றும் மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. ஈரான்–இஸ்ரேல் மோதல் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், லெபனான் தலைநகரின் மத்திய பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. Bashoura உள்ளிட்ட நகரின்... Read more »
உலக பொருளாதாரம் சரிவினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இது ஈரானால் அல்ல. கடந்த 16 நாட்களாக தைவான் எல்லைக்கு அருகே அமைதி நிலவியது. “சீனா ஒருவேளை அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் ஆகிறதோ?” என்று கணித்துக் கொண்டிருந்த வேளையில், மார்ச் 14 மற்றும் 15 தேதிகளில்... Read more »

