இத்தாலியில் குடியேறுபவர்களின் எண்ணிகை அதிகரிப்பு!

இத்தாலியில் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக தெரிவிக்கபப்டும் நிலையில், கடந்த 02 நாட்களில் Lampedusa தீவிற்கு 7000 பேர் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள Lampedusa மேயர் , புலம்பெயர்ந்தோர் நெருக்கடி புலம்பெயர்ந்தோர் நெருக்கடி திரும்ப முடியாத நிலையை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.... Read more »

பிரான்சின் தலைநகர் பரிஸின் வீதியில் திலீபனின் திருவுருவம்

பிரான்சின் தலைநகர் பரிஸின் வீதியில் திலீபனின் திருவுருவம் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு பிரான்சின் தலைநகர் பரிஸின் 10ம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஈழத் தமிழர்களின் குட்டி யாழ்ப்பாணம் எனப்படும் லா சப்பல் (la Chapelle ) பகுதியில்... Read more »
Ad Widget

கனடாவில் வீட்டு வாடகைகள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்

கனடாவில் வீட்டு வாடகை தொகைகள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. சராசரியாக புது வாடகை குடியிருப்பாளர் ஒருவர் மாதம் ஒன்றுக்கு 2117 டாலர்களை வாடகையாக செலுத்த நேரிட்டுள்ளது. பிரபல இணையத்தளமான Rentals.ca வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்... Read more »

சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய தீர்மானம்!

சட்டத்துக்கு முரணான வகையில் இலங்கையிலிருந்து சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் , அரசாங்கத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையை முடித்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சுமார் ஒரு இலட்சம் குரங்குகளை சீன நிறுவனம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் இந்த நடவடிக்கையை... Read more »

சிங்கப்பூரின் 9 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கும் யாழ் தமிழர்

சிங்கப்பூா் ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தா்மன் சண்முகரத்னம் நாளை (வியாழக்கிழமை) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூா்விகமாக கொண்ட தா்மன் சண்முகரத்னம் 24.8 இலட்சம் வாக்குகளில் 17.46 இலட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்று சின்ஙப்பூர் ஜனாதிபதியாக அந்நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தா்மன்... Read more »

லிபியா வெள்ளத்தில் சிக்கிய 10 ஆயிரம் பேர் மாயம்

லிபியாவில் ஆலிப்பேரலைக்கு நிகராக ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரமான டெர்னாவில் உள்ள அதிகாரிகளின் தகவல்களுக்கமைய இதுவரையில் சுமார் 2 ஆயிரத்து 300 பேர் பலியானதாக... Read more »

பிரித்தானியாவில் மூதாட்டிக்கு கிடைத்த மிகப்பெரும் பரிசுத் தொகை!

பிரித்தானியாவை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவருக்கு லொத்தரியில் மிகப்பெரும் பரிசு கிடைத்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள டோர்கிங் பகுதியை சேர்ந்தவர் டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் என்ற பெண் தனது 70-வது பிறந்த நாளையொட்டி நேஷனல் லொத்தரியில் பரிசுசீட்டு வாங்கி கொண்டாடியுள்ளார். அவருக்கு அந்த லொத்தரி சீட்டில்... Read more »

11 வருடங்களின் பின் இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளருக்கு கிடைத்த மகிழ்ச்சித் தகவல்!

அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை கோரி பலரட்டிலிருந்து சிட்னியில் பிரதமர் அலுவலகம் வரை நடைபயணத்தை மேற்கொண்ட இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் நெய்ல் பராவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவுஸ்திரேலியா நிரந்தர விசா வழங்கியுள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பிரிட்ஜிங் விசாவினால் சிக்குண்டுள்ள அகதிகளிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி... Read more »

சுவிஸ் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் இலங்கை தமிழர்

சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழர் ஒருவர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு குரல் கொடுக்கும் பிரதான கட்சியான பசுமை கட்சி சார்பாக சுவிட்சர்லாந்து ஆர்காவ் மானிலம்... Read more »

சர்வதேசத்திடம் நீதிகோரும் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள்

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டும் எனக் கோரி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அண்மையில் பிரித்தானியாவில் Trafalgar Square பகுதியில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்களால் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு... Read more »