கனடாவில் குடியேறும் நோக்கில் விண்ணப்பித்து, காத்திருப்போருக்கான செய்தி!

கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பம் செய்து காத்திருப்போருக்கு அந்நாட்டு குடிவரவு அமைச்சர் சீன் பிரேசர் (SEAN FRASER) அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பம் செய்த சிலர் மிக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர் என்பது குற்றிப்பிடத்தக்கது. கடந்த ஜுலை மாத இறுதி வரையில் சுமார்... Read more »

அத்தியாவசிய மருந்து கையிருப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல்!

ஒக்டோபர் இறுதியில், சுவிட்சர்லாந்தின் குடிமக்கள் புதிய வடிவமைப்பைக் கொண்ட புதிய கடவுச்சீட்டை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் காவல்துறையின் பெடரல் அலுவலகம் (Fedpol) புதிய கடவுசீட்டுகளில் அதன் வடிவமைப்பு முற்றிலும் மாறுபட்ட வடிவத்தை எடுத்திருந்தாலும், செயல்பாடு மற்றும் செயல்திறன் செயல்முறை அப்படியே உள்ளது என்று... Read more »

100ஆவது பிறந்த நாள் அன்று கைது செய்யப்பட்ட பெண்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜீன் பிகெண்டனின் (Jean Bickenton) என்ற பெண்மணி தனது 100வது பிறந்தநாளில் தன்னை கைது செய்ய வேண்டும் என்று ஆசை பட்டுள்ளார். அதனை தொடர்ந்து தனது 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தனது ஆசையை நிறைவேற்ற பொலிஸார் அங்கு வந்து... Read more »

உக்ரைனுக்கு மீண்டும் உதவிகளை வழங்கும் அமெரிக்கா

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 6வது மாதம் தொடங்க உள்ளது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யா துருப்புக்களின் தாக்குதலுக்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டொலர் மதிப்பிலான உதவிகளை வழங்க உள்ளதாக... Read more »

கனடாவில் கூடுதல் சம்பளம் பெறுபவர்கள் யார் யார் தெரியுமா?

கனடாவில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளை பேசக்கூடியவர்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2021ம் ஆண்டுக்கான புள்ளி விபரவியல் திணைக்களத்தின் தகவல்கள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கனடாவில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்களின் சராசரி சம்பளம் 60650... Read more »

கனடாவில் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்ட தமிழர்

கனடாவில் வன்முறை மற்றும் ஆபத்தானவர் என்று வர்ணிக்கப்படும் 34 வயதுடைய நபர், நகரின் சமீபத்திய கொலை தொடர்பாக தேடப்பட்டு வருகிறார். கடந்த சனிக்கிழமை (21-08-2022) காலை 11:40 மணியளவில் க்ளென் எவரெஸ்ட் ரோடு மற்றும் கிங்ஸ்டன் ரோடு பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக வந்த... Read more »

தவறான வானிலை முன்னறிவிப்பை வழங்கிய வானிலை ஆய்வாளருக்கு நேர்ந்த கதி!

தவறான வானிலை முன்னறிவிப்புகளை வழங்கியதற்காக தேசிய வானிலை சேவையின் ஆய்வாளர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஹங்கேரியில் ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் 20-ம் திகதி புனித ஸ்டீபன் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் முதல் அரசு நிறுவப்பட்டதை கொண்டாடும் இந்த நாள் அங்கு தேசிய விடுமுறை... Read more »

ஓரின சேர்க்கையாளர்களை சட்டபூர்வமாக்கிய சிங்கப்பூர்

ஓரினச்சேர்க்கையை தடை செய்யும் சட்டத்தை சிங்கப்பூர் ரத்து செய்து, நகர-மாநிலத்தில் ஓரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக்கியது. தேசிய தொலைக்காட்சியில் பிரதமர் லீ சியென் லூங்(Lee Hsien Loong) அறிவித்த இந்த முடிவு பல ஆண்டுகளாக கடுமையான விவாதத்திற்குப் பிறகு வந்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள LGBT ஆர்வலர்கள் இந்த... Read more »

சீனாவை மிரட்டும் கொரொனோ!

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள்... Read more »

ஆரோக்கியமாக பிறந்த ஜந்து குழந்தைகள் மரணம்!

அர்ஜென்டினா நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனையில் கடந்த மார்ச் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் ஆரோக்கியமாக பிறந்த 5 குழந்தைகள் பிறந்த சில நாட்களிலேயே இறந்துள்ளன. இக் குழந்தைகளின் மரணம் இயற்கையாக நிகழ்ந்தது என குழந்தைகளின் பெற்றோர் நினைத்ததால்... Read more »