இந்தியப் பெருங்கடல் பகுதியில் பிரித்தானிய கட்டுப்பாட்டில் இருக்கும் டியாகோ கார்சியா தீவில் உள்ள முகாம், புலம்பெயர்ந்தோரை நீண்ட காலம் தங்கவைக்க ஏற்ற இடம் அல்ல என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து நடத்தும் இந்த தற்காலிக முகாமில்... Read more »
காலிஸ்தான் தலைவர் குருபத்வந்த் சிங் பன்னுவைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய வழக்கில் குற்றவாளியான இந்தியரான நிகில் குப்தாவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பராகுவே உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தன்னை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம் என கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து... Read more »
மலேசிய தலைநகர் கோலாலப்பூருக்கு அருகில் பெரெனாங் பண்டார் தாசிக் கேசுமா என்ற இடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட வெளிநாடுகளை சேர்ந்த 560 பேரை மலேசிய குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் தங்கியிருந்த... Read more »
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் யாஷான்பு பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலையில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாடசாலையின் விடுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த தகவலை சீனாவின் உத்தியோகபூர்வ ஊடகமான சின்சூவா நியூஸ்... Read more »
தாய்லாந்து நாட்டின் மன்னராட்சியை அவமதித்து விமர்சித்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் தாய்லாந்தில் இவ்வாறான கடுமையான தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன. அரசியல் உரிமை... Read more »
வடகொரியா தொடர்ந்தும் தனது அணு ஆயுதங்களின் திறனை அதிகரித்து வரும் நிலையில்,மேற்கு கடல் பகுதியில் அணுசக்தி திறன் கொண்ட ஆளில்லா விமானத்தை அண்மையில் பரிசோதித்ததாக நேற்று (19) அறிவித்துள்ளது. துறைமுகங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அழிக்கும் திறன் இந்த ஆளில்லா விமானத்திற்கு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
சூயஸ் கால்வாய் மற்றும் பனாமா கால்வாய் மூலமான போக்குவரத்து நெருக்கடி உலகளாவிய வர்த்தக விநியோகச் சங்கிலியை சீர்குலைத்துள்ளது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 2021 மார்ச் மாதம் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று, மிகவும் பரபரப்பான கப்பல் பாதைகளில் பிரதானமாக கருதப்படும்... Read more »
ஆய்வக இறைச்சி உற்பத்தி முறைமைக்கு பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சில எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளன. இதன்படி, ஆய்வக இறைச்சி உற்பத்தி முறையானது, இயற்கை உணவு உற்பத்தி முறைமைக்கு அச்சுறுத்தல் என குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த நடைமுறைகள் முதன்மை பண்ணை... Read more »
மலேசிய பொருளாதாரம் கடந்த ஆண்டு நான்காவது காலாண்டில் எதிர்பார்த்த அளவுக்கு வேகமெடுக்கவில்லை. சீனாவுக்கான ஏற்றுமதி குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என மலேசிய பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பொருளாதாரம் மீட்சியடைய இன்னும் பல காலம் பிடிக்கும் என்பதையே இது சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்னைய... Read more »
இந்த வாரம் அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் மேற்கொண்ட கூட்டுப் பயிற்சிகளுக்கு பதிலடியாக வட கொரியா தனது நீருக்கடியிலான அணு ஆயுத அமைப்பு சோதனையை நடத்தியுள்ளது. அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடிய நீருக்கடியில் ஆளில்லா ஏவுகணை கிழக்கு கடற்கரையில் சோதனை செய்யப்பட்டதாக வடகொரிய... Read more »

