கனேடிய மக்களின் தரவுகள் பொதுவெளியில்

பெரும்பாலான கனேடிய மக்கள் தங்களன் தனிப்பட்ட தரவுகள் பொதுவெளியில் பகிரப்படுவதாக உணர்வதாக கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், முன்னெப்போதும் இல்லாதளவுக்கு தற்போது தனிப்பட்ட தரவுகள் அதிகம் பகிரப்படுவதாக கனேடிய மக்கள் உணர்கின்றனர். இன்டரெக் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த கருத்து... Read more »

ஜேர்மனியில் வாழும் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஐரோப்பாவில் மிகவும் இறுக்கமான சட்டங்களையும் விதிமுறைகளையும் கொண்ட நாடுகளில் ஜேர்மனியும் ஒன்றும். ஜேர்மனியில் பிர­ஜா­வு­ரி­மை­யைப் பெறு­வ­தற்­கான விதி­களை தளர்த்தும் புதிய சட்­டத்­தி­ருத்­தங்கள் ஜேர்மன் பாரா­ளு­மன்­றத்­தில் கடந்தவாரம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டன. புதிய சட்­டத்­தி­ருத்­தத்­தின்­படி, ஜேர்­ம­னியில் சட்­ட­பூர்­வ­மாக 5 வரு­டங்கள் வசிப்போர் பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்ணப்பிக்க முடியும். இது­வரை 8... Read more »
Ad Widget

டிரம்புக்கு முதல் வெற்றி: சிக்கலை ஏற்படுத்தியுள்ள இரண்டு மாநிலங்கள்

அமெரிக்காவில் இந்த வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருக்கிறார். குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதாக தெரிவித்தார். விவேக் ராமசாமி, ரான் டி சான்டிஸ், கரோலினா மாநில கவர்னர்... Read more »

ரஷ்ய விமனம் விபத்து: பயணித்த அனைவரும் இறந்து விட்டதாக தகவல்

ரஷ்ய, பெல்கொரோட் பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக நகர ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பில் தனது டெலிகிராமில் பதிவிட்ட அவர், விமானம் மக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்ததாகவும், விபத்து நடந்த இடம் இப்போது சுற்றி வளைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.... Read more »

சுவிட்சர்லாந்தில் வாடகைத் தொகை தொடர்ந்து உயர்வு

சுவிட்சர்லாந்தில் வாடகைத் தொகை தொடர்ச்சியாக உயர்வடைந்து வருவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டை விடவும் கடந்த 2023ஆம் ஆண்டில் வேகமாக வாடகைத் தொகை உயர்வடைந்துள்ளது. கடந்த ஆண்டில் மாத்திரம் 4.7 வீதமாக வாடகைத் தொகை உயர்வடைந்துள்ளது. 2009ஆம் ஆண்டின் பின்னர் அதிகளவு தொகை... Read more »

விவசாயிகள் போராட்டம்: ஐரோப்பிய ஒன்றிய விவசாய அமைச்சர்கள் சந்திப்பு

ஐரோப்பிய நாடுகளின் விவசாயிகள் கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வீதிகளை மறித்தும் டிராக்டர் அணிவகுப்புகளை முன்னெடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெதர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் பின்னர் பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து மற்றும் ருமேனியா உள்ளிட்ட நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த... Read more »

சுவிசில் இலவச உணவுக்காக அலைமோதும் மக்கள்

உலகில் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து உள்ளது. அதேபோன்று இங்கு மக்கள் மிகவும் அமைதியாகவும் சுமைகள் குறைவுடனும் வாழ்வதாக கூறப்படுகிறது. ஆனால், அண்மைக்காலமாக சுவிட்சர்லாந்தில் மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கொவிட் தொற்றுக்கு பின்னர் சுவிட்சர்லாந்தில் மக்கள் பல்வேறு... Read more »

கனடாவில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய விதிமுறை

கனேடிய அரசாங்கம் எதிர்வரும் இரு வருடங்களுக்கு சர்வதேச மாணவர்களின் வருகையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சர்வதேச மாணவர்களின் வருகை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மைக்காலமாக கனடாவில் சர்வதேச மாணவர்களின் வருகை... Read more »

இலங்கையின் தடையால் மாலைத்தீவு செல்லும் சீன ஆய்வு கப்பல்கள்

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் நிலைநிறுத்தப்படுவதில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டு வருவது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. மாலைத்தீவில் இந்திய துருப்புக்களை நிலைநிறுத்துவது தொடர்பாக இந்தியாவிற்கும் மாலைத்தீவிற்கும் இடையே தொடர்ந்து முறுகல்கள் நிலவி வரும் நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா... Read more »

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த பயணி

இங்கிலாந்தில் இருந்து நேற்று கனடா நோக்கி சென்ற விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது அதன் அவசரகால வெளியேற்ற கதவைத் திறக்க முயற்சித்த பயணியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டனில் இருந்து நேற்று (22) பிற்பகல் கனடாவின் டொரோன்டோ நகருக்குக் புறப்பட்டுச் சென்ற ஏயார் கனடா விமானத்தில்... Read more »