புலம்பெயர்வோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியில் பிரித்தானியா

பிரித்தானிய அரசு சட்டப்படி புலம்பெயர்வோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆரம்பத்தில் பிரித்தானிய அரசானது சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. புலம்பெயர்தல் அமைப்பை தவறாக பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு வர முயற்சி செய்வோரைக் கட்டுப்படுத்தும் வகையில்... Read more »

மேற்குலத்துக்கும், அமெரிக்காவுக்கும் புடின் கடும் எச்சரிக்கை

”ரஷ்யா அணுசக்தி யுத்தத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக தயாராக உள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா துருப்புக்களை அனுப்பினால் அது போரின் குறிப்பிடத்தக்க விரிவாக்கமாக கருதப்படும்.” – இவ்வாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்குலக நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மொஸ்கோவில் தொலைக்காட்சியொன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை... Read more »
Ad Widget

ஸ்லோவாகியாவில் மக்கள் உக்ரெயினுக்கு ஆதரவாக கோசங்கள்

உக்ரெய்ன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்லோவாகியாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அரசாங்கம், ரஷ்யாவுடன் காட்டிவரும் நெருக்கத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பியிருந்தனர். பிரதமர் றொபேர்ட் பிகோ(Robert Fico) ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஐரோப்பிய நாடுகள் உக்ரையினுக்கு இராணுவ உதவிகளை... Read more »

பிரித்தானியாவுடன் இந்தியா புதிய வர்த்தக உடன்படிக்கை

இந்தியாவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் புதிய வர்த்தக உடன்படிக்கை எட்டப்படும் என இரு நாட்டுத்தலைவர்களும் கூட்டாக தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு நேற்றைய தினம் வெளியிடப்படுள்ளது.இந்தியாவில் பொதுத் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் குறித்த வர்த்தக உடன்படிக்கை எட்டப்படும் என நம்பப்படுகின்றது. கடந்த இரண்டு வருடங்கள் இருநாடுகள்... Read more »

ஹிஸ்புல்லாவின் கோட்டையை இலக்குவைத்தது இஸ்ரேல்

இஸ்ரேலிய போர் விமானங்கள் லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கைத் தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தாக்கியுள்ளதுடன், ஹிஸ்புல்லாவுக்குச் சொந்தமான தளங்களையும் அழித்துள்ளன. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பில் சிலர் கொள்ளப்பட்டிருக்கலாம் என லெபனானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய இலக்குகளை நோக்கி 100 இற்கும் மேற்பட்ட... Read more »

அமெரிக்காவில் டிக்டொக்கை தடை செய்தால் முகநூல் வலுப்பெறும்

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டிக்டொக் காணொளி செயலி அரசியலில் சம்பந்தப்படுத்தப்பட்டு பேசப்பட்டு வருகிறது. குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட எதிர்பார்த்துள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டிக்டொக் செயலிக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட உள்ள சட்டமூலத்திற்கு தனது... Read more »

ஹமாஸ் இயக்கத்தின் இராண்டாம் தர தளபதி பலி

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் இராணுவத்தின் துணைத்தலைவர் மார்வன் இஸா கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. அது தொடர்பான தரவுகளை ஆராய்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு மேற்கொள்ளவிருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் சிக்கல்நிலையை எட்டியுள்ள நிலையில் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர்... Read more »

2 ஆவது சீன உளவுக் கப்பல் இந்தியாவின் கொல்லைப்புறத்தில்

சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று இந்தியாவின் கிழக்குக் கடற்பரப்பினூடாக பயணித்து, தற்சமயம் சர்வதேச கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளது. ஒடிசா கடற்கரை பகுதியில் ஏவுகணைச் சோதனை நடைபெறவுள்ளதாக இந்தியா எச்சரிக்கை விடுத்த சில நாட்களுக்குள் இந்த அறிவிப்பு வந்துள்ளது. சீனக் கப்பலான சியாங் யாங் ஹாங்... Read more »

டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் குழுக்கள்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை பாதுகாப்பு ஆலோசகராக அனுப்புவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. துபாயில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்களை பொறிவைத்து கைது செய்யும் நடவடிக்கைக்கு வசதியாக குறித்த நியமனம் அமையவுள்ளது... Read more »

சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்ட ஐவர் பலி

காணாமல் போன ஆறு பனிச்சறுக்கு வீரர்களில் ஐந்து பேர் சுவிட்சர்லாந்தில் இறந்து கிடந்தனர் சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கலின் போது காணாமல் போன ஆறு பேரில் ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல்போயுள்ள மற்றுமொரு பனிச்சறுக்கு வீரரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக சுவிட்சர்லாந்து பொலிஸார்... Read more »