நேற்று கிரீஸ் பாராளுமன்றத்தில் 176 -76 வாக்குகளில் குறித்த தீர்மானம் அந்நாட்டு பாராளுமன்றத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ளது . சில இடங்களில் குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது . அதேசமயம் இதுவரை 27 நாடுகளில் ஓரினச் சேர்க்கை என்பது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன்,... Read more »
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு நியூயோர்க்கில் நடந்த சிவில் மோசடி விசாரணைக்குப் பிறகு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வட்டியும் சேர்த்து, அவர் குறைந்தது 453.5 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்... Read more »
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணத்துக்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அவரது அடியாட்களே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றம் சுமத்தியுள்ளார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெஸி நவல்னி, புட்டினைக் கடுமையாக விமர்சித்தவர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவல்னி, பெப்ரவரி... Read more »
இலங்கைத் தீவின் தலைநகரில் அரசியல் நெருக்கடிகளும் பொருளாதார பின்னடைவுகளும் ஏற்பட்டுள்ள சூழலில் அமெரிக்காவின் பொது இராஜதந்திரத்துக்கான துணைத் செயலாளர் லிஸ் ஆலன் (Liz Allen) அடுத்த வாரம் வரவுள்ளார். இந்தியா மற்றும் ஜோர்டான் ஆகிய தெற்காசிய நாடுகளுக்குப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த பயணம்... Read more »
காசாவுடனான எகிப்தின் எல்லையில் விரிவான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை காட்டும் செயற்கைகோள் படங்கள் வெளியாகியுள்ளன. இது பாலஸ்தீனிய அகதிகளை தங்க வைப்பதற்கான தயாரிப்புகளில் மேற்கொள்ளப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த கட்டுமானத்தை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளாத எகிப்து, எல்லைக்கு அப்பால் உள்ள ரஃபாவில்... Read more »
சுவிட்சர்லாந்தில் சில நகரங்களில் வீட்டுப்பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் வீட்டுப் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசாங்கம் புதிய ‘செயல் திட்டத்தை’ உருவாக்குகிறது. சுவிட்சர்லாந்தில் மலிவு விலையில் வீடுகள் இல்லாதது, குறிப்பாக பெரிய நகரங்களில் உள்ளவர்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. வீட்டுத் தட்டுப்பாடு குறித்த இரண்டாவது சுற்று... Read more »
ஏடன் வளைகுடா பகுதியில் பிரித்தானியக் கப்பல் மீது நடத்தப்பட்ட தொடர் ஏவுகணைத் தாக்குதலுக்கு ஏமனின் ஹூதி குழு பொறுப்பேற்றுள்ளது. ‘ஏடன் வளைகுடாவில் பயணம் செய்து கொண்டிருந்த போது தாக்குதலுக்கு உள்ளான பிரித்தானியக் கப்பலான லிகாவிடோஸ் மீது நாங்கள் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டோம். ஹூதி இராணுவ... Read more »
பாகிஸ்தானில் 101 சுயேச்சை எம்.பிக்களை பெற்றுள்ள இம்ரான்கான் இ ஒமர் அயூப் கானை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் சமீபத்தில் பொதுத் தேர்தல் நடந்த நிலையில், ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியின்(பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ –... Read more »
கிழக்கு சசெக்ஸில் உள்ள நியூஹேவன் என்ற இடத்தில் லொறி ஒன்றில் இருந்து குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தை அடுத்து எல்லைப் படை, பொலிஸார் மற்றும்... Read more »
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெஸி நவல்னி மரணத்தில் அவரது தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார். தாம் கடந்த பன்னிரண்டாம் திகதி சிறையில் மகனை சந்தித்த போது அவர் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருந்தாக தாயார் குறிப்பிட்டுள்ளார். தமது மகனின் மரணத்திற்கு யாரும் இரங்கல் தெரிவிக்க வேண்டாம்... Read more »

