ரிஷி சுனக் மீது பழமைவாதக் கட்சியினர் அதிருப்தி

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பதவியில் மாற்ற மேற்கொள்ள அவசியம் இல்லை என பழமைவாதக் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். ரிஷி சுனக் 16 மாதங்களுக்கு முன்னர் பிரதமராகப் பதவி ஏற்றது முதல் அக்கட்சியினர் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். தனித்தனியாகக் கூடி ஆலோசனை நடத்தினர்... Read more »

பொருளாதார வளர்ச்சிக்கான முன்னறிவிப்பை குறைத்த பிரான்ஸ் வங்கி

நாட்டின் மத்திய வங்கியாக செயற்படும் பிரான்ஸ் வங்கி (Bank of France) 2024 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கான அதன் முன்னறிவிப்பை குறைத்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஆரம்ப வளர்ச்சி மதிப்பீடு 0.9 வீதமாக இருந்தது. இந்த நிலையில், பிரான்ஸ் மத்திய... Read more »
Ad Widget

ஜப்பானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இன்று (15) வெள்ளிக்கிழமை அதிகாலை 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பதுடன், சேதம் குறித்த விபரங்களும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Read more »

காணாமல் போன 60 அகதிகளும் உயிரிழப்பு

லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற அகதிகள் படகு மத்தியதரைக் கடல் பகுதியில் கவிழ்ந்ததில் 60 போ் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது, இத்தாலி அல்லது மால்ட்டோவை நோக்கி அந்தச் சென்றுகொண்டிருந்தபோது நடுக்கடலில் கவிழ்ந்த அந்தக் படகிலிருந்து... Read more »

சூயஸ் கால்வாயை அடுத்து பனாமா கால்வாயில் ஏற்பட்டுள்ள நெருக்கடி

இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான போர் காரணமாக செங்கடல் வழியான போக்குவரத்து பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது. இதனால் பல கப்பல் நிறுவனங்கள் தென்னாபிரிக்கா ஊடாகவே தமது கப்பல் பயணத்தை தொடர்கின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் போர்ட்வாட்ச் (PortWatch platform) தளத்தின் தரவுகளின்படி, முக்கியமான கப்பல்... Read more »

வளர்ச்சியடையும் பொருளாதாரம்: தேர்தல் வெற்றியை நோக்கி பிரதமர் ரிஷி

பிரித்தானியாவின் பொருளாதாரம் கடந்த ஜனவரியிலிருந்து வளர்ச்சியடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 2023 ஆம் ஆண்டு பொருளாதாரம் மந்தநிலையை அடைந்திருந்தது. தேர்தலுக்கு முன்னர் பிரதமர் ரிஷி சுனக் மக்களுக்கு நிவாரணம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. உள்நாட்டு உற்பத்தியானது மாதாந்தம் 0.2 வீதத்தினால் வளர்ச்சியடைந்துவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம்... Read more »

இஸ்ரேல் படையின் தாக்குதலில் இருவர் பலி

இஸ்ரேல் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரைப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை பலஸ்தீனிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.இதேவேளை வெவ்வேறு சம்பங்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனின் நகரத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் முன்னால் இருந்தவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டுத்... Read more »

புலம்பெயர்வோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியில் பிரித்தானியா

பிரித்தானிய அரசு சட்டப்படி புலம்பெயர்வோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆரம்பத்தில் பிரித்தானிய அரசானது சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. புலம்பெயர்தல் அமைப்பை தவறாக பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு வர முயற்சி செய்வோரைக் கட்டுப்படுத்தும் வகையில்... Read more »

மேற்குலத்துக்கும், அமெரிக்காவுக்கும் புடின் கடும் எச்சரிக்கை

”ரஷ்யா அணுசக்தி யுத்தத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக தயாராக உள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா துருப்புக்களை அனுப்பினால் அது போரின் குறிப்பிடத்தக்க விரிவாக்கமாக கருதப்படும்.” – இவ்வாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்குலக நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மொஸ்கோவில் தொலைக்காட்சியொன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை... Read more »

ஸ்லோவாகியாவில் மக்கள் உக்ரெயினுக்கு ஆதரவாக கோசங்கள்

உக்ரெய்ன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்லோவாகியாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அரசாங்கம், ரஷ்யாவுடன் காட்டிவரும் நெருக்கத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பியிருந்தனர். பிரதமர் றொபேர்ட் பிகோ(Robert Fico) ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஐரோப்பிய நாடுகள் உக்ரையினுக்கு இராணுவ உதவிகளை... Read more »