யாழில் விகாரகைகள் அமைக்க விடமாட்டேன் தேரர்

வடக்கில் பௌத்தர்கள் குறைவாகவே உள்ள நிலையில் புதிதாக விகாரைகள் தேவையில்லை என யாழ். நயினாதீவு பௌத்த மதகுரு நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் புதிதாக நிர்மாணிக்கப்படும் பௌத்த விகாரைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.... Read more »

பிக்சல் ஃபோல்ட் வெளியீட்டை உறுதிப்படுத்திய கூகுள்

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்ட் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முதல் முறையாக பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் வெளியீட்டை கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போனிற்காக கூகுள் நிறுவனம்... Read more »
Ad Widget

சந்திரகிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் செய்யக்கூடாதவை

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் சித்ரா பவுர்ணமி, புத்த பூர்ணிமா வரக்கூடிய இன்று (மே 5 ) இரவு ஏற்பட உள்ளது. 2023 -முதல் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி மே 5ம் தேதி இரவு 8.44 மணிக்கு கிரகணம் தொடங்குகிறது. கிரகணத்தின்... Read more »

எப்பொழுதும் இளமையான தோற்றத்திற்கு

வயதானாலும் இளமையாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் ஆசை தான். ஆனால், வயது ஏற ஏற முகத்திலும் மாற்றம் ஏற்படத் தொடங்கிவிடுகிறது. இவ்வாறு முகத்தில் வயதான தோற்றம் வர பல காரணங்கள் உண்டு. இருப்பினும் வயது ஏறினாலும் நம்மை நீண்ட காலம் இளமையாக வைத்திருக்கும்... Read more »

ஆறு மனைவிகளுக்காக பிரம்மாண்டமான படுக்கையறையை தயாரித்த கணவன்

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன எனக் கூறுவது எந்தளவு உண்மையென்று தெரியவில்லை. ஆனால், திருமணங்களில் நடக்கும் கலாட்டாக்களும் திருமணத்தின் பின்பு அரங்கேறும் விடயங்களும் ஒரு நிமிடம் நம்மை வியக்க வைக்கின்றது. அந்த வகையில் பிரேசில் நாட்டில் சாவோ பாலைவனப் பகுதியைச் சேர்ந்த ஆர்தர் ஓ உர்சோ... Read more »

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது. இனி வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கைபேசியில் உள்ள வாட்ஸ்அப் கணக்கினை 4 கைபேசிகளில் திறக்க முடியும் என மெட்டாவுக்கு சொந்தமான செய்திகள் தெரிவிக்கின்றன. “ஒரு வாட்ஸ்அப்... Read more »

பெண்களே ‘கிரெடிட் கார்டு’ வாங்கும் போது கவனம் தேவை…!

நவீன பொருளாதாரம் வழங்கும் எந்த வசதிகளையும் உடனடியாக புறக்கணிக்கவோ, அதைக் கொண்டாடவோ தேவையில்லை. கவனத்தோடு பயன்படுத்தலாம். தேவையில்லை என்றால் விட்டுவிடலாம். அப்படித்தான் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதைப் பார்க்க வேண்டும். ஆனால் நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்கிறோம் என்கிற எண்ணம் இருக்க வேண்டும். கிரெடிட்... Read more »

400 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழ இருக்கும் சூரிய கிரகணம்

400 ஆண்டுகளுக்கு பின்னர் பூமி இருளப்போகப்போகிறது என்று நாசா தகவல் வெளியிட்டுள்ளது. நாசா (National Aeronautics and Space Administration அல்லது NASA) என்னும் ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு நிர்வகிக்கிறது.... Read more »

புத்தாண்டு தினத்தன்று தந்தையை தாக்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர்

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் புத்தாண்டு தினத்தன்று மதுபோதையில் வீட்டுக்குச் சென்று தனது தந்தையை தாக்கி வீட்டில் உள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் வலஸ்முல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு இவர் குருணாகல், அலவ்வ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து... Read more »

நிலவில் கட்டிடத்தை அமைக்க தீவிரம் காட்டும் சீனா

நிலவில் கட்டிடங்களை அமைப்பதற்கான கட்டுமான பணிகளை சீனா ஆரம்பிக்க தீவிரமாக தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவின் இந்த பணியில் 100 ற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் விண்வெளி ஒப்பந்ததாரர்கள் என பலர் அடங்கிய குழு ஈடுபட்டுள்ளதாக சீன ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.... Read more »