சஞ்சீவ கொலைக்கு உதவிய பொலிஸ் அதிகாரி கைது.. (Audio)

புதுக்கடை நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையில் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றப் பதிவுகள் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளுக்கு உதவியாக இருந்த தலைமறைவான பெண்ணுடன் தொலைபேசியில் உரையாடியதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்... Read more »

வித்தியா கொலை வழக்கு, முன்னாள் டிஐஜிக்கு கடுங்காவல் தண்டனை

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் சிவலோகநாதன் வித்யா மாணவி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை முதலில் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம். மிஹால் இன்று (20) 4 வருட கடுங்காவல்... Read more »
Ad Widget

பாதாள உலகத்தை முழுவதுமாக ஒழிக்க சிறிது காலம் எடுக்கும்- ஜனாதிபதி.

மக்களின் பாதுகாப்பிற்காக இருக்கும் அதிகாரப்பூர்வ நிறுவனங்களில் உள்ள சில நபர்கள் வரை பாதாள உலகம் பரவியிருப்பது விசாரணையில் தெரிய வருவதாகவும், எதிர்காலத்தில் பாதாள உலகத்தை முழுவதுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.... Read more »

ரணில் மீண்டும் பாராளுமன்றத்திற்கு..

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என சில உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தற்போது பாராளுமன்றத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக இருக்கும் ஒருவர் ராஜினாமா செய்த பின்னர் உருவாகும் வெற்றிடத்திற்கு ரணில்... Read more »

அளுத்கடை நீதிமன்றக்  கொலை ஒப்பந்தம் ஒன்றரை கோடி .. முன்பணம் 2 லட்சம் .

கணேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலகத் தலைவரை அளுத்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 5வது நீதிமன்ற அறையில் சாட்சிக் கூண்டில் வைத்து கொல்வதற்கு ஏற்பாடு செய்த கொலையாளி அதை ஒன்றரை கோடி ரூபாய்க்கு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. துபாயில் இருந்து இந்த ஒப்பந்தத்தை கொடுத்த நபர்,... Read more »

மன்னார் கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் கைது.

மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இன்று (20.02) வியாழன் அதிகாலை 4 இந்திய மீனவர்களை ஒரு மீன்பிடி படகுடன் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாடு ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர். வட... Read more »

மூன்றாவது முறையாகவும் திருப்பி அனுப்பப்பட்ட  கணியமண் அகழ்வாராய்ச்சியாளர்கள்.(Video) 

மன்னார் கொன்னையன் குடியிருப்பு பகுதியில் இன்றைய தினம் (19.02) புதன்கிழமை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் கணிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல் ஆய்வினை மேற்கொள்ள வந்த 23 திணைக்களங்களைச் சேர்ந்தவர்கள் மக்களின் பாரிய எதிர்ப்பினால், அதனைக் கைவிட்டுப் பின்வாங்கிச் சென்றனர். கடந்த திங்கட்கிழமை... Read more »

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக போராடுபவர்களுக்கு மன்னார்  நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடையுத்தரவு.

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று இடம் பெறலாம் என்ற அடிப்படையில் இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக,நஷ்டம்,தொந்தரவு ஏற்படலாம் என்ற வகையில் மன்னார் பொலிஸாரால் கோரப்பட்ட தடை உத்தரவுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை(17.02) மாலை அனுமதி... Read more »

தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருடன், மன்னார் மாவட்ட மீனவர் சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துரையாடல்.(video)

இன்றைய தினம்(112.02) புதன்கிழமை மாலை, மன்னார் தாழ்வுபாடு வீதியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் மன்னார் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரனுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. இந்த கலந்துரையாடலில்... Read more »

மன்னார் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் வங்காலை பறவைகள் சரணாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் துப்புரவுப் பணி.(video)

மன்னார் பிரதேச சபை, நகரசபை பேசாலை பிரதேச சபை மற்றும் நானாட்டான் பிரதேச சபை, பெலகிகோஸ் நிறுவனம் ஆகியவற்றின். ஒத்துழைப்போடு. மன்னார் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினரால். இன்றைய தினம் (12.02) புதன் கிழமை காலை 6.00 மணி தொடக்கம் 11 மணி வரை வங்காலை... Read more »