ஜனாதிபதி தேர்தலுக்கு தயராகும் பிரபல அரசியல்வாதி!

நீண்டகாலமாக அரசியலில் ஈடுபட்டு வரும் பலம் வாய்ந்த அரசியல் தலைவர் ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். அதற்காக எதிர்க் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்களின் ஆதரவவை பெற முயற்சித்துள்ளதாகவும் அவர்களின் உதவியுடன் தேர்தல் பணிகளை முன்னெடுத்து செல்வதற்காக செயற்பட்டு வருவதாக... Read more »

கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட மர்ம பொதி!

இலங்கைக்கு பொதியாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் எனும் ஆபத்தான போதைப்பொருள் சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கையின் கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவரின் முகவரிக்கு கனடாவிலிருந்து 6 கிலோ போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க அதிகாரசபை... Read more »
Ad Widget

உலக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டிக்குள் நுழைந்த அவுஸ்ரேலியா

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா அணி தகுதி பெற்றுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ்... Read more »

நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு 22 கோடி ரூபா அபராதம்!

நாடளாவிய ரீதியில் இவ்வருடம் பல வர்த்தக நிலையங்கள் மற்றும் பொருள் கொள்வனவு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 22 கோடி ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், பதுக்கல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், விலைகளை... Read more »

ராஜபக்ச குடும்பத்திற்கு தடை விதிப்பு!

நாடளாவிய ரீதியில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்களே பொறுப்பு என உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற கட்டணமாக மனுதாரர்களுக்கு தலா ஒன்றரை இலட்சம் செலுத்த வேண்டும்... Read more »

யாழில் நான்கு உணவகங்களுக்கு சீல் வைப்பு!

யாழில் கே.கே.எஸ் வீதி, மற்றும் இராமநாதன் வீதியில் உள்ள உணவகங்கள், பேக்கரி என்பன கடந்த 13.11.2023 திங்கட்கிழமை திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த பரிசோதனை நடவடிக்கை யாழ் மாநகர சபையின் வண்ணார்பண்ணை பகுதி பொது சுகாதார பரிசோதகர் தி. கிருபன் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.... Read more »

புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுபுள்ளி வெளியீடு!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே, அனைத்து மாவட்டங்களுக்கான சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கான வெட்டுப்புள்ளிகள்... Read more »

இன்றைய ராசி பலன் 17.11.2023

மேஷ ராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவை யான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல்... Read more »

வரவு செலவு திட்டத்திற்கு மஹிந்த ஆதரவு

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி என்பதால் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவும் மஹிந்த கூறினார்.... Read more »

முல்லைத்தீவில் ஓரின பாலியல் துஷ்பிரயோகம் ஆசிரியர் கைது!

முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் தனியார் வகுப்பு நடத்தி வரும் ஆசிரியரொருவர் ஆண்மாணவர்களுடன் நீண்டகாலமாக ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் பாண்டியன்குளம் பிரதேசத்தில் கணிதபாடத்தில் சிறப்புதேர்ச்சி பெற்ற ஆசிரியர் மாணவர்கள்... Read more »