முருங்கை கீரை சாப்பிட்டால் நடக்கும் நன்மைகள்

கீரை வகைகள் எல்லாமே உடலுக்கு மிகவும் நலம் பெயர்க்கும். அதிலும் முருங்கை கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. முருங்கை கீரை சாப்பிட்டால் நடக்கும் நன்மைகள் முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம். முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு... Read more »

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவு பகுதியில் சட்டவிரோத உள்ளூர் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேச காட்டுப்பகுதியில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பு துப்பாகி வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சட்டவிரோதமாக ஓமனியாமடு பிரதேச காட்டுப்பகுதியில் நேற்று (03) இரவு மிருகவேட்டையில் ஈடுபட்ட போதே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி இந்நிலையில் படுகாயமடைந்த நபர்... Read more »
Ad Widget

விடுதலைக்கு பின்னர் ரஞ்சன் ராமநாயக்கவை தேடி வரும் திரைப்பட வாய்ப்புகள்

கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பிரபல திரைப்பட நடிகர் ரஞ்சன் ராமநாயக்க, மீண்டும் படங்களில் நடிப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றார். புதிதாக ஆறு திரைப்படங்களில் நடிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மீள பெறவுள்ள... Read more »

இன்று முதல் வழமைக்கு திரும்பும் தனியார் பேருந்து சேவைகள்

இன்று முதல் தனியார் பஸ் வண்டிகள் வழமை போன்று போக்குவரத்தில் ஈடுபடும் என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்தார். தனியார் பஸ் வண்டிகளுக்கு தற்சமயம் எரிபொருள் போதியளவு கிடைக்கின்றது. எனவே எதிர்காலத்தில் எதுவித தடையும் இன்றி தனியார் பஸ்... Read more »

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மடத்தடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று வந்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரே... Read more »

கொழும்பு கல்கிஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் அடித்து கொலை!

கொழும்பு, கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டோவிட்ட பிரதேசத்தில் பெண்ணொருவர் அடித்துப்படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது. கல்கிஸை, படோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயது பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலுக்குள்ளான பெண்ணை களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர்... Read more »

உலக சந்தையில் சரிவு கண்டுள்ள தங்கம்!

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக அவ்வப்போது ஏற்றத்தினை கண்டாலும், மொத்தத்தில் சரிவினை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளமையினால் தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள்... Read more »

எரிபொருள் விநியோகத்தில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

எரிபொருள் விநியோகத்தை மேலும் டிஜிட்டல் மயப்படுத்துவது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. எரிபொருள் பாவனை தேசிய... Read more »

மட்டக்களப்பு காத்தான்குடியில் 15 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை கைது!

காத்தான்குடியில் 15 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு ஈடுபடுத்தியுள்ளதாக கூறப்படும் 44 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் நேற்று சனிக்கிழமை (03-09-2022) சந்தேகத்தில் தந்தையை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ தினமான நேற்று 15... Read more »

ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

புதிய கல்வியாண்டு தொடங்கும் வரை ஆசிரியர் இடமாற்றம் மற்றும் புதிதாக இணைப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பாக இடமாற்ற சபை இந்த நாட்களில் இயங்கி வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டு... Read more »