இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் (SLSCA) 13 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாம் கட்ட முதல்தர போட்டியில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் மாணவன் செல்வசேகரன் ரிஷியுதன் அபாரமாக பந்துவீசி ஓட்டங்கள் எதனையும் வழங்காது 08 விக்கெட்டுகளை வீழ்த்தி பாடசாலை மட்டத்தில் சாதனைப் படைத்துள்ளார். கடந்த 24ஆம்... Read more »
கொழும்பு வடக்கு (காதி) நீதிமன்ற நீதிபதி ஒருவர் அலுவலகத்தில் ஒருவரிடமிருந்து 7500 ரூபாவை இலஞ்சமாகப் பெறும்போது கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவனெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் கேட்ட... Read more »
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட முகாமைத்துவ பீடம் எதிர்வரும் (04.11. 2023) ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளது. பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் மானகே குறித்த அறிவிப்பை நேற்று (29.11.2023) விடுத்துள்ளார். உப வேந்தரின் உத்தியோகப்பூர்வ அலுவலகத்திற்கு முன்பாக, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை... Read more »
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (29-11-2023) கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சமபவத்தின் போது, ரயிலின் கண்ணாடி உடைந்ததுடன் எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம்... Read more »
மேஷம் நிதி ரீதியாக, நீங்கள் உங்கள் நிலையை மேம்படுத்த முடியும். ஊடகங்கள் அல்லது திரைப்படங்களில் இருப்பவர்கள் நல்ல பலனைக் காண்பார்கள். குடும்பத்தில் யாராவது உங்கள் கௌரவத்தை உயர்த்த வாய்ப்பு உண்டு. உங்களில் சிலர் புதிய ஒன்றை முன்பதிவு செய்வதன் மூலம் உங்கள் சொத்துகளின் பட்டியலில்... Read more »
அடுத்த பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய பொலிஸ் மா அதிபர் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (29) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more »
பண்டிகைக் காலத்தில் சந்தையில் பாவனையாளர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கும் அநீதியை தடுப்பதற்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தவுள்ளது. நாளை முதல் ஜனவரி 15ஆம் திகதி வரை இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, அந்த காலப்பகுதியில், நுகர்வோர் அதிகாரசபையின் அனைத்து... Read more »
கைபேசிகள் திடீர் திடீரென என வெடித்துச் சிதறும் சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வரும் நிலையில், அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம். இந்தக் காலத்தில் தவிர்க்கவே முடியாத ஒன்றாக மொபைல்கள் இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கைபேசியை பயன்படுத்தி வருகின்றனர்.... Read more »
மலேசியாவில் நடைபெறவுள்ள இவ்வாண்டுக்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 19 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். சர்வதேச மனக்கணித போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 59 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த போட்டியில் யாழிலிருந்து மாத்திரம் 19 மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனக்கணித போட்டி எதிர்வரும் 03ஆம்... Read more »
இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூளைச்சாவடைந்த இலங்கையர் ஒருவரின் உறுப்புக்களை அவரது குடும்பத்தினர் தானம் செய்ய முன்வந்துள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் ஆகியன... Read more »

