யாழ் விபத்தில் இருவர் பலி!

யாழ்ப்பாண பகுதியொன்றில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (01-12-2023) கல்லூண்டாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் வைத்தியரும், அவரது நண்பரும் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில்... Read more »

இன்றைய ராசிபலன் 02.12.2023

மேஷம் நிதி ரீதியாக, நீங்கள் உங்கள் நிலையை மேம்படுத்த முடியும். ஊடகங்கள் அல்லது திரைப்படங்களில் இருப்பவர்கள் நல்ல பலனைக் காண்பார்கள். குடும்பத்தில் யாராவது உங்கள் கௌரவத்தை உயர்த்த வாய்ப்பு உண்டு. உங்களில் சிலர் புதிய ஒன்றை முன்பதிவு செய்வதன் மூலம் உங்கள் சொத்துகளின் பட்டியலில்... Read more »
Ad Widget

மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்

மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக திறைசேரியின் பிரதி செயலாளர் ஏ.கே.செனவிரட்ன தெரிவித்துள்ளார். அரச நிதி செயற்குழுக் கூட்டத்தின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மேலும் தெரிவிக்கையில், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்பனவற்றுக்கு பெறுமதி சேர் வரி விதிக்கப்பட உள்ளது.... Read more »

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வரலாற்று சாதனை படைத்த இந்துக் கல்லூரி மாணவர்கள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியான நிலையில் நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனைப் படைத்த மாணவர்கள் மற்றும் பாடசாலைகள் தொடர்பான விபரங்கள் வெளியாகி வருகின்றன. வரலாற்று சாதனை இந்தநிலையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள்... Read more »

‘துவாரகா’காணொளி உரை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை!

நவம்பர் 27 ஆம் திகதி விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் துவாரகா என கூறி பெண்ணொருவர் ஆற்றிய உரை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. துவாரகா என கூறி போலி யுவதி ஒருவர் உரையாற்றி இருந்தமை தொடர்பில் , ஈழத்தமிழ் மக்கள் மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்களும் விசனத்தை... Read more »

O/L சித்தி பெற்ற மாணவர்களுக்கு மாதம் 6,000/= கொடுப்பனவு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். அதற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில்... Read more »

முதன் முறையாக வரலாற்று சாதனை படைத்த உகண்டா அணி!

முதன்முறையாக உகண்டா அணி இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்று வரலாரு படைத்துள்ளது. ஆபிரிக்க பிராந்திய தகுதிச்சுற்றின் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்ததன் மூலம், சிம்பாப்வேயைப் பின்னுக்குத் தள்ளி முதன்முறையாக உகண்டா அணி இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.... Read more »

சாதாரண தரப் பரீட்சையில் வேம்படி மகளீர் கல்லூரி சாதனை!

2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் தமிழ் மொழிமூலம் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலை முதலாம் இடத்தினை பெற்றுள்ளது. அத்துடன் வெளியான கா.பொ.த சாதரண தர பரீட்சையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்... Read more »

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது

பௌத்த மதம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார் என குற்றம் சுமத்தப்பட்ட மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று(01.12.2023) காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவு அவரது சர்ச்சைக்குரிய பிரசங்கம் தொடர்பில் நேற்றையதினம் (01.12.2023) 8... Read more »

பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

2022 (2023) – கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ள நிலையில், பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் இந்நிலையில் பரீட்சை... Read more »