நடிகர் விஷாலுக்கு மேயர் பிரியா பதிலடி!

மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள் என நடிகர் விஷால் வீடியோ பதிவுக்கு சென்னை மேயர் பிரியா ராஜன் பதிலடி கொடுத்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை... Read more »

சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட விமானங்கள் நாட்டை வந்தடைந்தன.

சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட 2 நவீன Y-12-IV விமானங்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. குறித்த இரண்டு விமானங்களும் இலங்கை விமானப் படையிடம் இன்று(2023.12.05) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. Y-12_IV விமானங்கள் தற்போது இரத்மலானை விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளன. Read more »
Ad Widget

புலமைப்பரிசில் பரீட்சையை இல்லாது செய்யுமாறு கோரிக்கை!

ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையை இல்லாது செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் இன்று(05.12.2023)கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். 5ம் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்... Read more »

ஆசிரியர் அதிபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் சிலவற்றுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இன்றையதினம் (05-12-2023) பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற நுழைவு வீதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என... Read more »

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

கல்கிரியாகம , கல்கமுவ மற்றும் நிக்கவரெட்டிய பகுதிகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிரியாகம பிரதேசத்தில் இரண்டு உள்நாட்டு துப்பாக்கிகளுடன் 45 வயதுடைய நபரொருவரும் கல்கமுவ மற்றும் நிக்கவரெட்டிய பிரதேசத்தில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது... Read more »

சிவனொளிபாத மலைக்கு சென்ற பிரித்தானிய பெண்ணிற்கு நிகழ்ந்த சோகம்!

இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய பெண் ஒருவர் எல்ல – பசறை பிரதான வீதியில் உள்ள சிறிய சிவனொளிபாதமலையை பார்வையிட சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். குறித்த பெண் செலுத்திய உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார்... Read more »

இலங்கையில் இடம்பெறும் பாரதூரமான மோசடிகள்

அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களில் கடன் பெறுவது மக்களுக்கு கடினமாக உள்ளது. அவர்களுக்கு பல்வேறு சட்டவிதிகள் உள்ளன. அதனால்தான் பெரும்பாலும் இவ்வாறான நுண்கடன் நிறுவனங்கள் மூலம் மக்கள் கடன் பெறுகிறார்கள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். மத்திய வங்கிக்குப் பதிலாக, நுண்கடன் நிறுவனங்களை... Read more »

சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கான செய்தி!

கல்விப் பொதுத் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத இரு பிரிவினரும் இலங்கையில் தொழிற்கல்வியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் என மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பதிவு அங்கீகாரம் மற்றும் தர முகாமைத்துவம் தொடர்பான பணிப்பாளர் சமன் ரூபசிங்க தெரிவித்தார். நாடளாவிய ரீதியில்... Read more »

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இதனை தெரிவித்துள்ளது. பதுளை, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல்சார்... Read more »

விளையாட்டுத் துறை இராஜாங்க அமைச்சரை சந்திக்கும் மாணவன்

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் மாணவன் செல்வசேகரன் ரிஷியுதன் அபாரமாக பந்துவீசி ஓட்டங்கள் எதனையும் வழங்காது எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி பாடசாலை மட்டத்தில் சாதனைப் படைத்துள்ளார். அடுத்த வாரம் அந்த மாணவன் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என விளையாட்டுத் துறை இராஜாங்க... Read more »