வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த இரு தினங்களுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின் பெறுமதி சிறு வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள... Read more »

திடீரென சூடு பிடிக்கும் வெள்ளரிப்பழ வியாபாரம்!

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளிலும், பிரதான வீதியோரங்களிலும் வெள்ளரிப்பழ விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக சம்மாந்துறை – அம்பாறை பிரதான வீதி, கல்முனை- அக்கரைப்பற்று , பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள்... Read more »
Ad Widget

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புக்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கல்விமானிப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சில... Read more »

ரோபோ சங்கரின் உடல்நிலை குறித்து பேசிய அவரது நண்பர்

ரோபோ ஷங்கர் நல்ல உடல் எடையுடன் சின்னத்திரையில் இருந்து சினிமாவில் காமெடியனாக கலக்கி வந்தவர் நடிகர் ரோபோ ஷங்கர். அவரைப் பற்றி ஒரு தகவல் திடீரென வைரலாகி வருகிறது, என்ன விஷயம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அதாவது அவர் உடல்எடை மிகவும் குறைந்து... Read more »

கணவருக்கு தெரியாமல் பணத்தை மறைத்து வைத்து பணத்தை பறிகொடுத்த பெண்!!

கம்பஹாவில் கணவருக்கு கூட தெரியாமல் படுக்கையறையில் தலையணைக்குள் கவனமாக மறைந்து வைத்திருந்த 15 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை யாரோ திருடிச் சென்றுள்ளதாக பெண்ணொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் குறித்த பெண் நேற்று (04-04-2023) வெயாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நிலத்தை விற்று... Read more »

ஜெர்மனி மக்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!

ஜெர்மனிய நாட்டில் மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. ஜெர்மன் நாட்டில் வேலைசெய்யும் பொழுது மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 32 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரியவந்திருக்கின்றது. இதேவேளையில் சக்சன்அனெட் என்று சொல்லப்படுகின்ற கிழக்கு ஜெர்மன் மாநிலத்தில் இவ்வாறு வேலை செய்கின்றவர்கள் வேலை... Read more »

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

தேர்தலை நடத்துவதற்கு பணத்தை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி ஒரு மாதம் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு... Read more »

திருடனை தப்ப விட்ட மனைவியை தாக்கிய கணவன்

யாழில் தோட்டம் ஒன்றில் வாழைக்குலை வெட்டியவனை கையும் களவுமாக பிடித்த நிலையில், திருடனை மனைவி பாவம் பார்த்து தப்பிக்க விட்டதை அடுத்து கணவர் மனைவொஇயை நையப்புடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் யாழ் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாழைக்குலை வெட்டிய... Read more »

யாழில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த முதியவர்

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் முதியவர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் இன்றைய தினம் தண்ணீர் எடுக்க சென்ற போது தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Read more »

விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்திய அரசின் அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் பெரும்போகத்தில் உர விநியோகத்தில் இருந்து அரசாங்கம் விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) வெளியிட்டுள்ளார். இதற்கமைய, உர விநியோகம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரசாயன உரம், சேதன உரம், விதைகள் மற்றும்... Read more »