எரிபொருள் பவுசர்களில் இடம்பெற்ற மோசடி அம்பலம்

எரிபொருள் பவுசர்களை பயன்படுத்தி எரிபொருளை எடுத்து, அதேயளவு மண்ணெண்ணெய் கலந்து விற்பனைக்கு விநியோகிக்கும் பாரிய மோசடி கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாபிம பகுதியில் உள்ள இரகசிய இடமொன்றிற்கு எரிபொருள்... Read more »

நாட்டு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

நாட்டு மக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அவசர அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார். அதன்படி எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்காக பயனாளர்கள், வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து அது குறித்து பிரதேச செயலகங்களுக்கு அறியப்படுத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நலன்புரி... Read more »
Ad Widget

மனைவியை கொன்று புதைத்த கணவன்

பதுளை, ரிதிமாலியத்த பிரதேசத்தில் 50 வயதுடைய பெண்ணொருவர் அடித்துக் கொல்லப்பட்டதுடன் சடலம் தோட்டத்தில் புதைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் மூத்த மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளதாக சந்தேகநபர்கள்... Read more »

தையிட்டி விவகாரம் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ள கடற்தொழில் அமைச்சர்

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அறிவித்துள்ளார். தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராமவுடன் இன்று (29.07.2023) நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த... Read more »

திருமணத்திற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் மாணவிக்கு நிகழ்ந்த கொடூரம்!

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, டெல்லியிலுள்ள கமலா நேரு கல்லூரி மாணவி நர்கீஸ், 26 வயதான இர்பான் என்பவரை காதலித்ததாக... Read more »

மகளிடம் மோசமாக நடந்து கொண்ட தந்தை 09 வருடங்களுக்கு பின்னர் கைது!

மொனராகலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பூவக்கொட பிரதேசத்தில் தனது 13 வயது மகளை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய தந்தை 09 வருடங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 13 வயது ஆன நிலையில் தனது மகளை விட்டுச் சென்ற தாய்... Read more »

நபர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு படுகொலை!

கெபிதிகொல்லேவவில் நபர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கெபிதிகொல்லேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலவெவ பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான நபர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.... Read more »

பாடசாலையில் சக ஆசிரியரிடம் கைவரிசை காட்டிய ஆசிரியர்

புத்தளம் மாவட்டம் – உடப்புவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவரின் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தாலி கொடி திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையை சேர்ந்த ஆசிரியை ஒருவரை இன்றைய தினம் (28-07-2023) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும்... Read more »

யாழில் இருந்து தமிழகத்திற்கு சென்ற பெண்ணிற்கு நிகழ்ந்த சோகம்!

யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்திற்கு சென்றிருந்த பெண் நாடு திரும்புவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று (28) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்... Read more »

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்குகான முக்கிய அறிவிப்பு!

2022 க.பொ.த சாதாரண தர அழகியற்கலை பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 02 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்ள 1355 பரீட்சை மத்திய நிலையங்களில் செயன்முறைப் பரீட்சையை நடத்த... Read more »