உலக்கையினால் உயிரிழந்த உயர்தர மாணவி!

பதுளை பகுதியில், மாணவி ஒருவர் உலக்கையினால் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா மகா வித்தியாலத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விப்பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் 19 வயதான விஜயகுமார் பபிலாஷினி என்ற மாணவியே தன்னுடைய வீட்டில் நேற்று (14-08-2023) தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.... Read more »

யாழில் இடம்பெற்ற விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று (14-08-2023) இடம்பெற்றுள்ளது. சமிக்ஜை விளக்கு ஒளிர்ந்த பின்னும் கட்டுப்பாட்டை மீறி பயணித்த டிப்பர் மோதி சமுர்த்தி முகாமையாளர் ஒருவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில்... Read more »
Ad Widget

எலுமிச்சையின் விலை திடீர் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் வறட்சி காலநிலை காரணமாக விளைச்சல் குறைந்ததால் ஒரு எலுமிச்சை விலை 50 ரூபா வரை அதிகரித்துள்ளது. இலங்கையில் இன்றைய நாட்களில் சந்தையில் 1 கிலோ எலுமிச்சை 1000 ரூபாக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. மேலும், எலுமிச்சை விலை அதிகரிப்பால் சிறு காய்கறி... Read more »

இன்றைய ராசிபலன்15.08.2023

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகச் செயல்படும் நாள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்தில் உங்களிடம் ஆலோ சனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு... Read more »

தொடர் காய்ச்சலால் பிரபல தவில் வித்துவான் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் தொடர் காய்ச்சலால் காரணமாக பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம், கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த நாராயணன் கோவர்த்தனன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நாதஸ்வர வித்துவான், ஐந்து தினங்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுத் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகின்றது.... Read more »

யாழ் விபத்தொன்றில் பெண்ணொருவர் படுகாயம்!

கோப்பாய் சந்தியில் டிப்பர் மோதி சமுர்த்தி முகாமையாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கோப்பாய் சந்தியில் வீதி சமிஞ்சை விளக்கு ஒளிர்ந்த பின்னும் கட்டுப்பாட்டை மீறி டிப்பர் வாகனம் பயணித்ததாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயம் இந்நிலையில் தற்போது அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்... Read more »

வெல்லம் கலந்த பானத்தை உட்கொள்ளவதால் உடலில் ஏற்படும் மாற்றம்

வெல்லம் பொதுவாக அதிக அளவில் பயன்படுத்தப்படுவதில்லை. இனிப்புப் பொருட்களை தயாரிப்பதில் வெல்லத்திற்குப் பதிலாக சர்க்கரை பயன்பாடே அதிக அளவில் உள்ளது. அதிரசம் போன்ற சில இனிப்பு வகைகளைத் தவிர பெரும்பாலும் சர்க்கரையே பயன்படுத்தப்படுகிறது. வெல்லத்தில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க வகையில் நன்மை... Read more »

மேர்வின் சில்வா தொடர்பில் மனோகணேசன் சீற்றம்!

தமிழரின் தலையைக் கொய்து வருவேன் எனக் கொக்கரிக்கும் மேர்வின் சில்வா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது நாடறிந்த சங்கதி என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் காட்டமாக தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மனோ கணேசன்... Read more »

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் முகநூல் முடக்கம்

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் உத்தியோகபூர்வ முகப்புத்தகப் பக்கம் ஹக் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு ஓன்றைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர் ஒருவர் தன்னுடைய முகப்புத்தகப் பக்கத்தை ஊடுருவியுள்ளதாக தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மேலும்... Read more »

திடீரென மயங்கி விழுந்த மாணவியால் பரபரப்பு!

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இலக்கம் 02 ஆ.தா.க பாடசலையில் வரவேற்புக்காக காதிருந்த மாணவி திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானிய மக்களின் நன்கொடையாக வழங்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடத்தை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக கையளிக்கும் நிகழ்விற்கு இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுசி கிடாக்கி... Read more »