உலகின் தலைசிறந்த நகரங்களில் தெரிவான ரொறன்ரோ

உலகின் முதனிலை நகரங்களின் வரிசையில் கனடாவின் ரொறன்ரோ நகரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தலைசிறந்த 25 நகரங்களுக்குள் ரொறன்ரோ நகரம் இடம்பிடித்துள்ளது. ரிசோசென்ஸ் கன்ஸல்டன்ஸி நிறுவனத்தினால் உலகின் தலைசிறந்த நகரங்களின் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியிலான தர வரிசையில் ரொறன்ரோ நகரம் 23ம் இடத்தை... Read more »

இலங்கையின் பிரபல நடிகர் காலமானார்

இலங்கையின் பிரபல நடிகர் ஜெக்சன் எண்டனி தனது 62ஆவது வயதில் இன்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கி 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை காலமானதாக குடும்ப உறவினர்கள்... Read more »
Ad Widget

கிளிநொச்சியில் நீதிமன்ற பாதுகாப்பில் இருந்த பொதி மாயம் !

கிளிநொச்சி நீதிமன்ற பாதுகாப்பறையில் இருந்த 120 கிலோ கஞ்சா பொதி காணாமல் போன சம்பவத்தை அடுத்து விசேட குற்றத்தடுப்பு பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது. கடந்த சில மாதங்களிற்கு முன்னர் கஞ்சா பொதி இவ்வாறு மாயமாகியுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து, புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்நிலையில்,... Read more »

அந்தமானில் நில நடுக்கம்

இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 3.20 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக... Read more »

வவுனியாவில் நான்கு பிள்ளைகளின் தந்தை மாயம்!

வவுனியா – முருகனூர் கிராமத்தில் வசித்து வரும் அன்டன் ஜொன்சன் என்பவரை காணவில்லை என தெரிவித்து அவரின் மனைவி சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் வீட்டிலிருந்த கடந்த 04.10.2023 அன்று காலை 9.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில்... Read more »

காலி மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

காலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் நாளையும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலி கமகே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை... Read more »

இலங்கை பொலிசில் முறைப்பாடு செய்த ரஷ்ய சுற்றுலா பயணி

ரஷ்யாவில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிர் ஆபத்து தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு தனியார் பேரூந்தில் பயணித்த போது தனக்கு நேர்ந்த பயங்கர அனுபவம் தொடர்பில் பெண் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். பேருந்து மணிக்கு 100 கிலோ... Read more »

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துகளில் சிக்கி 1733 பேர் உயிரிழப்பு!

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 638 வாகன விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த விபத்துகளில் சிக்கி ஆயிரத்து 733 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.... Read more »

காங்கேசன்துறையை வந்தடைந்தது இந்திய கப்பல்!

தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் பத்தாம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் இன்றைய தினம் பரிச்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.   அதன் பிரகாரம் இன்று காலை இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட செரியாபாணி எனும்... Read more »

மின்னல் தாக்கி ஒருவர் பலி – மூவர் காயம்

மீன்பிடித்து கொண்டிருந்தோர் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளதுடன் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலுவில் வெளிச்ச வீட்டுக்கு அருகாமையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த... Read more »