மதுபானத்தின் விலையை குறைக்க வேண்டுகோள் விடுக்கும் அமைச்சர்

இலங்கையில் தற்போது சாராயத்தின் விலை அதிகரிப்பால் விற்பனை 75 வீதத்தால் குறைவடைந்துள்ளது. எனவே, சாராயப் போத்தலில் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் நேற்றைய தினம் (19.10.2023) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராஜாங்க... Read more »

மூன்றாவது முறையாக அதிகரிக்கப்படும் மின் கட்டணம்!

0-30 அலகுகளிலிருந்து நிலையான கட்டணம் 150 ரூபா முதல் 180 ரூபாவாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு மின் அலகு விலை 12 ரூபாவாகும். 31 முதல் 60 அலகுகள் வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 300 ரூபாவிலிருந்து 360 ரூபாவாக அதிகரிக்கிறது. அந்த வகையில்... Read more »
Ad Widget

திடீரென 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிரபல நிறுவனம்!

இந்தாண்டின் (2023) மூன்றாவது காலாண்டில் நோக்கியா நிறுவனத்தின் உபகரணங்களின் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு காலகட்டத்தில் உலக சந்தையில் அதிக ஸ்மாட்போன்களை விற்பனை செய்த நிறுவனமாக நோக்கியா தான் இருந்தது. இந்த நிலையில், நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நோக்கியா... Read more »

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பௌத்த பிக்கு கைது!

ரம்புக்கனை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் பௌத்த பிக்கு ஒருவர் மகசீன்கள் (2 T-56)மற்றும் 161 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபரை நேற்று(19.10.2023) ரம்புக்கனை பொலிஸார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் ஹொரண... Read more »

அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

உள்ளூராட்சி தேர்தலுக்கு வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்ட அனைத்து அரச ஊழியர்களும் வேட்புமனுவைக் கொடுப்பதற்கு முன்னர் அவர்கள் இருந்த அலுவலகங்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கு நீதி நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்... Read more »

பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி வழங்க வேண்டும்!

மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத சில விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையில் பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பேருந்து உரிமையாளர்களுக்கும் நாமல் ராஜபக்சவிற்கும் இடையில் நேற்று(19.10.2023) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பேருந்துகளுக்கான நிவாரணம் மேலும், பேருந்துகளை... Read more »

இலங்கையில் கேட்க்கும் மர்ம ஒலியால் பாதகமான நிலை ஏற்ப்படலாம்!

இலங்கையின் மலையகப் பகுதியில் கேட்கும் மர்ம ஒலியினால் பாதகமான நிலைமை ஏற்படலாம் என பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொத்மலை, ஹெதுனுவெவ வேத்தலாவ பகுதியில் உள்ள மைதானத்தில் இருந்து வரும் மர்ம சத்தம் காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதி... Read more »

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சிறுமியின் மரணம்!

ஹோமாகம முல்லே கிராம பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துருகிரிய பிரதேசத்தின் பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவி திடீர் சுகயீனத்தால் ஒருவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.... Read more »

பூரண ஹர்த்தால் பாடசாலை நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கோரிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு மாஹாணங்களில் நாளை பூரண கர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் இன்று (20) புறக்கணிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பில் தமிழ் கட்சிகள் அனுப்பி வைத்த செய்தி... Read more »

மது போதையில் பேருந்தை ஓட்டிய சாரதி

இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தை மது போதையில் ஓட்டி சென்ற சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார். மன்னார் பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 18.10.2023 திகதி மாலை தலைமன்னார் நோக்கி பயணிகளுடன் சென்ற பேருந்தின் சாரதி மதுபோதையில் வாகனத்தை செலுத்திய நிலையில் மன்னார் போக்குவரத்து... Read more »