இலங்கைக்கு கடந்த ஒக்டோபர் மாதத்தில் மொத்தம் 100,199 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ஒரு நம்பிக்கைக்குரிய மீட்சியைக் குறிப்பதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை... Read more »
விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விக்ரம். இவர் நடிப்பில் அடுத்ததாக துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தங்கலான் படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் டீசர் இன்று காலை 11.30... Read more »
நடிகர் பாலையா கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், வின்னர், கும்கி, சாட்டை உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜுனியர் பாலையா. 70 வயதான இவர் இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் வளசரவாக்கம் இல்லத்தில் உயிர் பிரிந்தது. இவர்... Read more »
கொழும்பு நகர மக்களுக்கு ஆபத்தான மரங்களை அகற்றும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்காக மாநகர சபை ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு நகரில் அபாயகரமான 300 மரங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் தலையீட்டில் மரங்களை... Read more »
நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் இன்று முதல் (02.11.2023) மூன்று உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 540 ரூபாவாக புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாசிப்பயறு ஒரு கிலோகிராமின் விலை... Read more »
சூரியவெவ வைத்தியசாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சூரியவெவ வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலத்தை பரிசோதித்த போது வலது... Read more »
கார்த்திகை மாதம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்பரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்பரவு செய்யும் பணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை ஈடுபட்டனர். அதன்பின் தூபியில் மாவீரர்... Read more »
கனடாவில் பொருளாதாரம் பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக அண்மைய தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து செல்லாத போக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை ஆகஸ்ட்... Read more »
லங்கா சதொச நிறுவனம் பால் மாவின் விலையை குறைத்துள்ளது. குறைக்கப்பட்ட விலை நேற்று(01.11.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை... Read more »
சமகாலத்தில் அரசாங்க ஊழியர்களை குறைத்தால் மட்டுமே சம்பள உயர்வு வழங்க கூடிய நிலை காணப்படும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 4 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமானால் ட்ரில்லியன்கள் தேவைப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் சம்பள உயர்வை அடைவதற்கு... Read more »

