மரம் தொடர்பில் முல்லைத்தீவு மக்கள் விடுத்துள்ள கோரிக்கை!

கிளிநொச்சி – கண்டாவளை பகுதியில் அனர்த்தம் ஏற்படும் முன்னர் மரத்தை அகற்றிவிடுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட A35 பிரதான வீதியின் தருமபுரம் வைத்தியசாலைக்கு அருகாமையில் வீதி ஓரமாக நின்ற 60 வருடங்களை கடந்த பாரிய ஆலமரம்... Read more »

இன்றைய வானிலை

நாட்டின் இன்றைய தினம் (05.11.2023) பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்,மத்திய, சப்ரகமுவ, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களில்சில இடங்களில்... Read more »
Ad Widget

இலங்கையில் அமுலுக்கு வரும் மற்றுமோர் வரி

இலங்கையில் காணிக்கு வரி விதிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காகஇந்த வரி விதிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள நிலத்தின் மதிப்பை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப பல... Read more »

இன்றைய ராசிபலன்03.11.2023

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்... Read more »

நேபாளத்தில் பூகம்பத்தில் 128 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 128 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது. நிலடுக்கம் முதற்கட்ட அளவில் 5.6 ரிக்டர் பதிவானதாகவும், 11 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்... Read more »

இத்தாலியில் பெருவெள்ளம்

இத்தாலி டஸ்கனி நகரில் இரவு முழுவதும் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கன மழையால் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதில் 6 பேர் பலியானதை அடுத்து வசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால்... Read more »

அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்த தவறும் அரச நிறுவன பிரதானிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் பணிகளை அரசாங்க... Read more »

செவ்விளநீரால் இலங்கைக்கு கிடைத்துள்ள வருமானம்

நாட்டின் செவ்விளநீருக்கு சர்வதேச சந்தையில் அதிகமான கேள்வி நிலவுவதாக இலங்கை தெங்கு அபிவிருத்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் செவ்விளநீர் ஏற்றுமதியின் மூலம் 140 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது. அதிகரித்துள்ள ஏற்றுமதி... Read more »

தெதுறு ஓயா 5 வான் கதவுகள் திறப்பு

நாட்டில் பெய்துவரும் கன மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கம் மீண்டும் நிரம்பி வழிந்த நிலையில், இன்று சனிக்கிழமை (04) அதிகாலையில் நீர்த்தேக்கத்தின் 5 வான் கதவுகளும் 4 அடியளவில் திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க நீர்ப்பாசன பொறியியலாளர் சம்பத் சமரஜீவ தெரிவித்தார். இதனால் நீர்த்தேக்கத்திலிருந்து தெதுரு... Read more »

ரகசிய காதலை அம்பலப்படுத்தியதால் 67 வயது நபர் படுகொலை!

இருவருக்கு இடையேயான ரகசியக் காதலை பலர் மத்தியில் குடிபோதையில் வெளிப்படுத்தியதற்காக ஒருவர் மற்றொருவரை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மூன்று பிள்ளைகளின் தந்தை படுகொலை உயிரிழந்தவரும். சந்தேகநபரும் இணைந்து மது... Read more »