முல்லைத்தீவில் துணிகர கொள்ளை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட தேராவில் ஏரிக்கரை பகுதியில் வீட்டில் இருந்த பெண்களை அச்சுறுத்தி பணம் நகை உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு (04-11-2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசாரணை வீட்டில் வயோதிபத்தாய் மற்றும் பெண் அவரது மகள்... Read more »

வடக்கு கிழக்கு நில அபகரிப்பிற்கு எதிரான போராட்டங்கள் தொடரும்!

வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வவுனியாவிற்கு வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். போராட்டம் நிச்சயம் தொடரும்... Read more »
Ad Widget

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

முழு கல்வி முறையையும் டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். டி.எஸ்.சேனநாயக்க கல்லூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். டிஜிட்டல் மயமாக்கல் தொடர்ந்தும் தெரிவிக்கையில், அடுத்த வருடத்திற்குள்... Read more »

கொழும்பில் மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞன்!

கொழும்பு – பாதுக்க பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 28 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் பாதுக்க துன்னான கூடலுவில பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஹொரணகே இஷார மதுஷங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் கடந்த ஒரு மாதத்திற்கு... Read more »

மனைவியை அடித்துக்கொன்ற கணவன் எடுத்த விபரீத முடிவு!

களுத்துறை மாவட்டம் – அளுத்கம பிரதேசத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் அதே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை (04-11-2023) அளுத்கம – தன்வத்தகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு 32 வயது... Read more »

இலங்கை மத்திய வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் 8 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக 1 லட்சத்து 65 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. அதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70 ஆயிரம் மில்லியன் ரூபாய்... Read more »

60 மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த பாடசாலை அதிபர்

செய்முறை தேர்வில் தோல்வியடைய வைப்பதாக மிரட்டி பாடசாலை முதல்வர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா – அரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் மாவட்டத்தில் அரசு பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாடசாலையில் 60 மாணவிகளை... Read more »

யாழில் கிரியை இடம்பெறவிருந்த வீடொன்றில் கொள்ளை!

யாழ் இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கோப்பாய் – இணுவில், மஞ்சத்தடி பகுதியில் உள்ள வீடொன்றில் அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த நிலையிலேயே குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.... Read more »

தனது மனைவி குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய தினேஷ்

பிக்பாஸ் 7வது சீசன் படு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்க 5 பேர் வெளியேறிவிட்டார்கள், ஆனால் வேறு 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்துவிட்டார்கள். நிகழ்ச்சியும் சூடு பிடிக்க பரபரப்பாக... Read more »

உலகளவில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் லியோ.

லியோ தளபதி விஜய் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க லலித்குமார் தயாரித்திருந்தார். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக சற்று பின்தங்கி இருந்தது விமர்சனங்கள் எப்படி இருந்தாலும்... Read more »