லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி!

அடுத்தாண்டின் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்கலாம் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குளிர் காலநிலை காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிக்கலாம் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் எரிவாயுவின் விலையை குறைப்பதற்கு... Read more »

இலங்கை தொடர்பான ஆய்வில் வெளியாகியுள்ள செய்தி!

இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதல் மதிப்பீடு ஜூன் 2023 இல் 21% இலிருந்து அக்டோபர் 2023 இல் 9 வீதமாக குறைந்துள்ளதாக வெரிடே ஆய்வின் தேசத்தின் மனநிலை கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் ஒப்புதல் மதிப்பீடு, 2023 ஜூனில் 12 வீதமா இருந்த நிலையில், அக்டோபரில் அது... Read more »
Ad Widget

தபால் நிலைய தலைவர்களை எச்சரிக்கும் ஜனாதிபதி!

தன்னுடன் விளையாட வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தபால் நிலைய தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி என்ற ரீதியில் தாம் வழங்கிய அறிவுறுத்தல்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நுவரெலியா விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடும்... Read more »

விவசாயிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி!

இம்முறை பெரும்போகத்திற்கான உரங்களைப் பெறுவதற்கு தேவையான பணத்தை விவசாயிகளுக்கு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி இன்று (06.11.2023) விவசாயிகளின் கணக்கில் உரிய பணம் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. Read more »

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் இன்று (06.11.2023) பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில்... Read more »

இன்றைய ராசிபலன் 06.11.2023

மேஷ ராசி அன்பர்களே! அனைத்து விஷயங்களிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய மாதம். அரசாங்கக் காரியங்கள் இழுபறிக்குப் பிறகே முடியும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து ஈடுபடவும். பணவரவு அதிகரிக்கும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும்.சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை,... Read more »

மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது!

புதிய இணைப்பு மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்திவெளி பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். போராட்டம் முடிந்து திரும்பும் நிலையில், பல்கலைக்கழக மாணவர்களின் பேருந்து சந்திவெளியில் பொலிசாரால் இடைமறிக்கப்பட்டு,... Read more »

விஜய்யின் அரசியல் வருகை குறித்து வெற்றிமாறன் என்ன கூறியுள்ளார்

விஜய் நடிகர் விஜய் சினிமாவில் மாஸ் காட்டி வந்தாலும், அரசியலில் வருகையை உணர்த்தும் வகையில் அவ்வப்போது பேசி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த லியோ படத்தின் வெற்றி விழாவில் கூட படத்தை குறித்து பேசாமல் அதிகமாக அரசியல் வருகை பற்றி தான் பேசினார். அரசியல்... Read more »

ஜேர்மன் விமான நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு!

ஜெர்மனியில் உள்ள ஹேம்பர்க் நகரில் உள்ள விமான நிலையத்திற்குள் காரில் மர்ம நபர் ஒருவர் திடீரென புகுந்துள்ளனர். குறித்த நபர் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்ட நிலையில், வானை நோக்கி 2 முறை சுட்டுள்ளார். காரிலிருந்து, எரிந்து கொண்டிருந்த இரண்டு பாட்டில்களையும் எடுத்து, தூக்கி வீசியுள்ளார்.... Read more »

யாழில் தனிமையில் செல்லும் பல்கலை மாணவிகளிடம் இழிவான செயலில் ஈடுபடும் நபர்

வீதியில் தனிமையில் சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவியிடம் ஆணுறுப்பை காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபடும் ஒருவரின் காணொளி வெளியாகியுள்ளது. இது குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவரால் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஆத்திசூடி வீதியில் மோட்டார் சைக்கிளில் ஆணுறுப்பை... Read more »