2500 கோடி இந்திய ரூபா கொடுத்து: டைட்டில் உரிமையை வென்றது டாடா

டாடா குழுமம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது 2024-28 ஆம் ஆண்டு வரை இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டைட்டில் உரிமையைப் பெற்றுள்ளது. அதன்படி, 2500 கோடி இந்திய ரூபா பணத்துக்கு செல்வம் நிறைந்த லீக்குடனான தொடர்பை டாடா புதுப்பித்துள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான... Read more »

இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் ஜனாதிபதி

சிரிய தலைநகர் மீது விமான குண்டு தாக்குதல் நடத்தி ஈரானின் பாதுகாப்புப்படையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கொல்லப்பட காரணமான இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உறுதியாக கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.... Read more »
Ad Widget

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ வாய்ப்பு இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரவிப்பு

செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் இருப்பதை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்க்ள செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த செய்திகளில் மேலும் தெரிவித்துள்ளதாவது, செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே இருந்தாலும், அவை தெளிவாக இல்லை. ஆனால், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின்... Read more »

BREAKING இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக சிறீதரன் தெரிவு!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலை நகர மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது. இதன்படி இலங்கை தமிழரசு... Read more »

இன்றைய ராசிபலன்கள் 21.01.2024

மேஷம்: இன்றைய நாள் உங்கள் படைப்பாற்றலை வளர்க்க ஏற்ற நாளாகும். உங்கள் வளர்ச்சிக்கு உதவும் செயல்களில் ஈடுபடுங்கள். கொடுக்கப்படும் வேலைகளை குறித்த நேரத்தில் முடிக்க முயற்சியுங்கள். விடா முயற்சி இன்று உங்கள் வெற்றிக்கான திறவுகோலாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுக்கு நன்றி கூறி அவர்களை... Read more »

உள்ளாடையில் வெடிப்பொருட்கள் – பெண் கைது

உள்ளாடையில் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த பெண்ணொருவரை கொட்டவெஹர பொலிஸார் கைது செய்துள்ளனர். கொட்டவெஹர பலுகஸ் சந்தியில் வீதித் தடைகளைப் அமைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கொட்டவெஹர, பலுகஸ் சந்தி பகுதியில்... Read more »

ஜனாதிபதி மற்றும் நேபாள பிரதமர் இடையே சந்திப்பு

அணிசேரா நாடுகளின் 19ஆவது மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் டஹாலுக்கும் (Pushpa Kamal Dahal) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு உகண்டாவின் கம்பாலா நகரில் இன்று (20) இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் கலாசார மற்றும்... Read more »

கனடாவில் குடியேற உள்ளோருக்கு சிக்கல்… வெளியான தகவல்!

புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதை அந்நாட்டு அரசியல்வாதிகளும், மக்களில் ஒரு பகுதியினரும் எதிர்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துடன், கனடாவில் ஏற்ப்பட்டுள்ள வீட்டுப் பற்றாக்குறைக்கு புலம்பெயர்ந்தோரே காரணம் என சில அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். புலம்பெயர்வோரை வரவேற்கும் அரசாங்கம் தேவைக்கேற்ப வீடுகளைக் நிர்மாணிக்க வேண்டாமா? என எதிர்க்கட்சிகள்... Read more »

இறந்த நிலையில் சிறுத்தை குட்டி ஒன்று மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் தோட்ட வைத்திய சாலைக்கு அருகில் உள்ள வைத்தியர் குடியிருப்பு பகுதியில் இறந்த நிலையில் சிறுத்தை குட்டி ஒன்று மீட்பு. நேற்று சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் உள்ள தொழிலாளர்கள் பணியாற்றி... Read more »

சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட ஏற்பாடுகள்

இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை விசேட நிகழ்வாக கருதுமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் இந்த உத்தரவை சுற்று நிருபம் மூலம் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளார். அதன்படி, அரசு நிறுவனங்கள் மற்றும்... Read more »