2023 ஆம் ஆண்டு ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதுடன், 8 ஆயிரம் சைபர் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தின் போதெ அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.... Read more »
உலகில் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து உள்ளது. அதேபோன்று இங்கு மக்கள் மிகவும் அமைதியாகவும் சுமைகள் குறைவுடனும் வாழ்வதாக கூறப்படுகிறது. ஆனால், அண்மைக்காலமாக சுவிட்சர்லாந்தில் மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கொவிட் தொற்றுக்கு பின்னர் சுவிட்சர்லாந்தில் மக்கள் பல்வேறு... Read more »
முன்னணி நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். மெல்போர்னில் செவ்வாய் (23) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அவர், 12 ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 7-6... Read more »
அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதி ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். குறித்த கைதி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டபோதும் பெரும் முயற்சியை அடுத்து காப்பாற்றப்பட்டுள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 43 வயதுடைய தமிழ் கைதி ஒருவர் முதலையால் தாக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலைப் பகுதியில்... Read more »
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை இடம்பெறவுள்ளது. நாளை காலை 09.38 மணி முதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெறும் என ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது. கடந்த 21 ஆம் திகதி... Read more »
நிகழ்நிலை காப்புச் சட்டம் மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் நிகழ்நிலை காப்புச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.... Read more »
எப்படியான சவால்கள் வந்தாலும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் கட்சியினருடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினருடன் கிராமங்களில் இயங்கும் எனவும் தமது கட்சி கிராமங்களுக்கு செல்வதை தடுக்கும் நோக்கிலேயே அரசியல் கட்சிகள் “ஊ” சத்தமிடுவதாகவும் நாமல் ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் வெளியில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன... Read more »
சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் 2023 ஆம் ஆண்டுக்கான ஆடவர் டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது. அந்த அணியின் தலைவராக அவுஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் பெயரிடப்பட்டுள்ளார். மேலும், இந்த அணியில் இலங்கை நட்சத்திரம் திமுத் கருணாரத்னவும் உள்வாங்கப்பட்டுள்ளார். இலங்கையின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் முன்னாள் தலைவர்... Read more »
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைப்பதற்கான முன்மொழிவை இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் வரலாற்று கதைகளுடன் தொடர்புப்பட்ட ஒன்றாகும். இராமாயணத்தில் அனுமன் தனது படைகளை இலங்கைக்கு அழைத்து வர தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு பாலம்... Read more »
கனேடிய அரசாங்கம் எதிர்வரும் இரு வருடங்களுக்கு சர்வதேச மாணவர்களின் வருகையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சர்வதேச மாணவர்களின் வருகை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மைக்காலமாக கனடாவில் சர்வதேச மாணவர்களின் வருகை... Read more »

