மலேசியாவின் 17 ஆவது மன்னராக பதவியேற்றார் சுல்தான் இப்ராஹிம்

மலேசியாவின் தெற்கு மாநிலமான ஜோகரைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் புதன்கிழமை (31) நாட்டின் புதிய மன்னராக பதவியேற்றார். மன்னர் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அதிக செல்வாக்கு மிக்கவராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 65 வயதான சுல்தான் இப்ராகிம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம்... Read more »

டெலிகொம் பங்குகளை கொள்வனவு செய்ய சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தகுதி

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை பெறுவதற்கு சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, இந்தியாவின் ஜியோ பிளாட்பார்ம்ஸ் (jio platforms) மற்றும் சீனாவின் கோட்யூன் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ்... Read more »
Ad Widget

இளைஞர் மரணம்: பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்த பிரேதச வாசிகள்

பொலிஸ் காவலில் இருந்த இளைஞரின் மரணத்தில் பொலிஸாருக்கு தொடர்பு இருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். 22 வயதுடைய சந்தேக நபரான ஷனுக கிஹான் மரம்பகே, இரண்டு பெண் சந்தேக நபர்களுடன் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை (30) கைது செய்யப்பட்டார். சிறிது நேரத்தில்... Read more »

தேர்தல் ஆண்டு – போலிச் செய்திகளின் ஆக்கிரமிப்பும் அச்சுறுத்தலும்

உலகளாவிய ரீதியில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் பாரதூரமான அச்சுறுத்தலாகவும் சர்வதேச மற்றும் உள்நாட்டு, சமூக மற்றும் அரசியல் பிளவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு ஏதுவான காரணியாகவும் தவறான தகவல் பகிர்வு (Misinformation and Disinformation ) மற்றும் போலிச் செய்தியின் (Fake news) பரவல்... Read more »

ஆப்கானுடனான டெஸ்ட் போட்டி: இலங்கை அணி அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான அணி விபரத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. 16 பேர் கொண்ட இந்த அணியின் தலைவராக தனஞ்சய டிசில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் பெப்ரவரி 02 கொழும்பு, எஸ்.எஸ்.சி.... Read more »

ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக மீண்டும் ஜெய் ஷா

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தொடர்ந்து 3 ஆவது முறையாகவும் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெய் ஷாவின் பதவி நீடிப்பு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (SLC) தலைவரான ஷம்மி சில்வாவால் முன்மொழியப்பட்டது. மேலும் இந்த நியமனம் அனைத்து... Read more »

அரசாங்கத்துக்குள் மீண்டும் ராஜபக்சர்கள்

2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பாரிய மக்கள் போராட்டமொன்று வெடித்தது. இதில் அப்போதைய கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. மக்களின் கடுமையான எதிர்பால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த ராஜபக்சர்கள்... Read more »

சனத் நிஷாந்தவின் வாகனத்தில் மோதிய கார் யாருடையது?

நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் சமூக வலைத்தளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சனத் நிஷாந்த’வின் மரணம் கொலையாக இருக்க வாய்ப்புள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்தார். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 25... Read more »

ராஜபக்ஷக்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள்: மனோ

ஒரு கையால் ராஜபக்சர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம். நாம் இன்று இருக்கும் இடத்தில் செளக்கியமாக இருக்கிறோம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாட்டில் உருவாகிவரும் புதிய கூட்டணிகள்... Read more »

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மனிதவுரிமை மீறல் வழக்கு

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத்துக்கு எதிராக பாரிய பேரணியொன்றை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்திருந்தது. ”மாற்றத்தை ஏற்படுத்தும் வருடம் – 2024” எனும் தொனிப்பொருளில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பேரணியை நடத்துவதற்கு எதிராக மூன்று நீதிமன்ற தீர்ப்புகளும் வழங்கப்பட்டிருந்தன. என்றாலும், நீதிமன்ற... Read more »