அச்சுவேலி பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து அவரது வாக்குமூலம் நேற்று பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன... Read more »
நாடளாவி ரீதியில் முன்னெடுக்கப்பட்ட, யுக்திய சோதனை நடவடிக்கைகளில், கடந்த 24 மணித்தியாலங்களில் 703 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 204 கிராம் ஹெரோயின், 118 கிராம் ஐஸ், 3 கிலோ 100 கிராம் கஞ்சா, 2,840 கஞ்சா செடிகள், 3 கிலோ 190... Read more »
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில், சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்ற முன்தினம் காலை தப்பியோடியுள்ள நிலையில், அவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26 ஆம் திகி கஞ்சா விற்பனை மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேக... Read more »
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று சிஐடியில் முன்னிலையாகியுள்ளார். Read more »
கடந்த வருடத்தில் புலம் பெயர் தொழிலாளர்களிடமிருந்து 8.9 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு தற்போதைக்கு 4.5 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் மூலமாகவே இந்நாட்டுக்கு கூடுதலான அந்நியச் செலாவணி கிடைத்து... Read more »
சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் பல்வேறு துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை கொண்டு வருவதில் தவறில்லை என்று மல்வத்தை மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று வியாழக்கிழமை மகாநாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடினர்.... Read more »
மேஷ ராசி மேஷ ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உங்கள் பொறுமைக்கு சோதனை ஏற்படும். உங்கள் அன்புக்குரியவருடன் போதுமான தொடர்பு இல்லாதது கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கும். நாளை மிகச்சிறந்த பலன்களைப் பெறுவதற்கு, உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்த வேண்டும். கடின உழைப்புதான் வெற்றிக்கான ஒரே வழி. உத்தியோகத்தில் ஆக்கப்பூர்வ... Read more »
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் தரைத்தளத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காசி விஸ்வநாதர் கோயில் அருகே உள்ள ஞானவாபி மசூதி, இந்துக்களுக்கு சொந்தமானது என்று வாரணாசி மற்றும் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில்,... Read more »
ஆன்லைன் பண பரிவர்த்தனை சேவையை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் பேடிஎம் நிறுவனம் கடந்த திங்கள் கிழமை அயோத்தியில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு திறக்கப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு 100% கேஷ் பேக் சலுகையை அறிவித்துள்ளது. நாடெங்கிலிருந்தும் இருந்து உத்தர பிரதேசத்தில்... Read more »
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் நிதியமைச்சராக தாக்கல் செய்யும் ஆறாவது பட்ஜெட் ஆகும். பிரதமர் மோடி அரசின் இரண்டாவது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும். இருப்பினும், இதில்... Read more »

