மரணிக்கவில்லை, உயிருடன் இருக்கிறேன்: பூனம் பாண்டே

பிரபல இந்திய மொடல் நடிகையான பூனம் பாண்டே, “நான் மரணிக்கவில்லை, உயிருடன் இருக்கிறேன்” என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பூனம் பாண்டே நேற்று உயிரிழந்தாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து இன்ஸ்டாகிராம்... Read more »

இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Karanj’ என்ற நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ பயணமாக இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ‘INS Karanj’ நீர்மூழ்கி கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டார் அருணாப் கடமையாற்றுகிறார். இந்த நீர்மூழ்கி கப்பலில் 53 கடற்படையினர் கடமையாற்றி வருகின்றனர். இவர்களில்... Read more »
Ad Widget

ஜனாதிபதியின் பரிந்துரையை நிராகரித்த அரசியலமைப்புப் பேரவை

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷ்சங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்திருந்த பரிந்துரையை அரசியலமைப்புப் பேரவை நிராகரித்துள்ளது. இந்த நிராகரிப்புக்கான காரணத்தை தெரிவித்து, அரசியலமைப்புப் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக பாராளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிஷ்சங்க... Read more »

பெலியத்த கொலை; வழிநடத்தியவர் முன்னாள் இராணுவ மேஜர்

பெலியத்த பிரதேசத்தில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை வழிநடத்தியவர் முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஒப்பந்த கொலையாளியாக செயற்பட்ட முன்னாள் கடற்படை வீரரின் மனைவி மற்றும் மனைவியின் தந்தை ஆகியோர் நில்லேவெல,முத்தரகம பிரதேசத்தில் நேற்று... Read more »

வீட்டின் மீது விழுந்த விமானம்: விமானி உட்பட பலர் உயிரிழப்பு

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடமாடும் வீடு ஒன்றின் மீது சிறிய விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளனர். புளோரிடாவின் கிளியர்வாட்டர் நகரில் நேற்று முன்தினம் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்தவர்களும், வீட்டில் இருந்தவர்களும் உயிரிழந்ததாக கிளியர்வாட்டர் தீயணைப்பு படையின்... Read more »

ஐரோப்பிய நாடுகளில் குடியேற போலி திருமணங்கள்: 15 பேர் சைப்ரஸில் கைது

போலி திருமணங்கள் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சட்டவிரோதமாக ஆட்களை குடியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குழுவை ஐரோப்பிய ஒன்றிய பொலிஸார் சைப்ரசில் கைது செய்துள்ளனர். இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் உட்பட 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த குழுவினர் ஆட்கடத்தலிலும்... Read more »

மத்திய கிழக்கில் அமெரிக்கா பதிலடி தாக்குதலை ஆரம்பித்துள்ளது

அமெரிக்க படையினர் நேற்று ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற போராளிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஈரானின் புரட்சிகர இராணுவ படையின் ஆதரவு பெற்ற போராளிகளுக்கும் சொந்தமான இடங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோர்தானில் அமைந்துள்ள... Read more »

நீதிமன்றம் விடுவித்தவரிடம் மீண்டும் விசாரணை: மனித உரிமையை மீறும் வகையில் கேள்வி

போரில் இறந்தவர்களை நினைவுகூர்ந்தமைக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாண சிவில் சமூக ஆர்வலர் ஒருவர் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு குறித்த நினைவேந்தல் தொடர்பில் சுமார் மூன்று மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்றம் தன்னை விடுதலை செய்த போதிலும்,... Read more »

பதவியை இராஜினாமா செய்த லொஹான் ரத்வத்த

பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளார். ஜனவரி 29ஆம் திகதி இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற லொஹான் ரத்வத்த தனது பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார். இவரது பதவி விலகல் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் எஸ்.பி.ஏக்கநாயக்க அரச வர்த்தமானியில் நேற்று வெள்ளிக்கிழமை... Read more »

சுதந்திர தினத்தை முன்னிட்டு: நாளை 600 கைதிகள் விடுதலை

76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் 600 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். அதன்படி, நாடளாவிய ரீதியில் சிறையில் உள்ள 600 கைதிகள் நாளை (04) விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 34 வது... Read more »