தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வு காண்பதற்கான முன் ஆயத்தமாக சில நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம்(02) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டத்தினை ஆரம்பித்து வைக்கவுள்ளார். மேலும், ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பொதுமக்கள் திரண்டு வந்துள்ளனர். இதேவேளை, இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு அமைப்புகளை சந்தித்துப் பேச்சு... Read more »
காலி உடுகம வீதியில் அமைந்துள்ள தற்காலிக தங்குமிடத்தில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு பிரஜைகள் 08 பேர் காலித் துறைமுக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது... Read more »
இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இன்டிகோ (IndiGo) அதன் 18வது ஆண்டு நிறைவை நெருங்கி வரும் நிலையில், விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இன்டிகோ தனது சர்வதேச பாதை வலையமைப்பில் புதியதாக வட இலங்கையின் யாழ்ப்பாணத்தை அறிவித்துள்ளது. இதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி... Read more »
நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்து தலைவர்கள், இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (30) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,... Read more »
உலகளவில் ஸ்திரமற்ற சூழ்நிலையிலும், உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஒளியாக இந்தியா திகழ்கிறது என பிரதமர் மோடி கூறினார். தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்த பட்ஜெட்டிற்கு பிந்தைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, சர்வதேச அளவில், ஸ்திரமற்ற சூழ்நிலையில் மத்தியிலும் நம்பிக்கைக்கான ஒளிவிளக்காக இந்தியா திகழ்கிறது.... Read more »
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த அக்கட்சி நேற்று திங்கட்கிழமை தீர்மானித்தது. இந்தத் தீர்மானத்துக்கு அக்கட்சியின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். என்றாலும், உறுதியாக வர்த்தகர் தம்மிக்க பெரேராவை வேட்பாளராக பொதுஜன பெரமுன களமிறக்கும்... Read more »
பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு இன்று செவ்வாய்க்கிழமை ஒன்றுகூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனாதிபதித்... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 50 இற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்த உள்ளனர். பொதுஜன பெரமுன நேற்று திங்கட்கிழமை தமது கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட உள்ளதாக அறிவித்த... Read more »
இந்தியாவின் கேரளாவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 89 ஆக உயர்வடைந்துள்ளது. கேரளாவை புரட்டிப்போட்ட மண்சரிவு – 89 பேர் பலி இந்தியா,கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகின்றது. தொடர்ச்சியாக நேற்று திங்கட்கிழமை இரவு பெய்த கன மழையின்... Read more »