அடிப்படை சுகாதாரமின்மையால் மூடப்பட்ட McDonald’s

சர்வதேச அளவில் புகழ்பெற்ற McDonald’s நிறுவனம் ‘சுகாதாரமின்மை’ என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை முழுவதும் உள்ள 12 – McDonald’s உணவகங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது. அமெரிக்க துரித உணவு நிறுவனமான McDonald’s தமது உள்ளூர் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ததையடுத்து குறித்த... Read more »

தேவாலய மேற்கூரையில் தொங்கவிடப்பட்டுள்ள முதலை

இத்தாலியின் லோம்பார்டியா பகுதியில் அமைந்துள்ள Santuario Della Beata Vergine Maria Delle Grazie தேவாலயத்தின் கூரையில், ஐந்து நூற்றாண்டுகள் பழைமையான முதலை தொங்கவிடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் மத அடையாளத்துடன் தொடர்புடையதாக உள்ளது. அதாவது, பண்டைய காலத்தில் கிறிஸ்தவத்தில் பாம்புகள், டிராகன், முதலைகள் போன்றவை... Read more »
Ad Widget

யாழ் மீசாலையில் சொகுசு பஸ் மோதி ஒருவர் மரணம்.

A9 வீதி யாழ் மீசாலைப்பகுதியில் இபோச சபை பேரூந்தை சொகுசு பேருந்து முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியதில் மோட்டார்சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. Read more »

விமான நிலையத்தில் பிடிபட்ட கனடா விசிட் விசா

நிர்மலன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் வெளிநாட்டு கனவில் திரிந்து வந்த நிலையில் தற்போது பரவலாக வழங்கப்பட்டு வரும் கனடா விசிட் விசாவை பயன்படுத்தி கனடா செல்ல திட்டமிட்டார். அதற்கு வசதியாக அவரின் தாயாரின் ஒன்றுவிட்ட சகோதரியின் மகளின் குடும்பம் கனடாவில் வசித்து... Read more »

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் மஹா கும்பாபிஷேக அம்பாள் வீதியுலா வரும் காட்சி

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் மஹா கும்பாபிஷேகம் நிறைவடைந்து அம்பாள் வீதியுலா வரும் காட்சி 25-03-2024 Read more »

உயிரினங்களை கடத்தி வந்த தம்பதியினர் கைது

தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 4 இலட்ச ரூபாய் பெறுமதியான 88 உயிரினங்களுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவிசாவளை, புவக்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இளம் தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான... Read more »

17 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

நாட்டிலாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மேலும் 17 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படாத பல வகையான மருந்துகள் இதில் உள்ளடங்கியுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் நாயகம், வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார். பற்றாக்குறையாகவுள்ள மருந்துகளுக்கான... Read more »

அரச, தனியார் பஸ் ஊழியர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம்

பதுளையில் தனியார் பஸ் ஊழியர்களுக்கும் அதே பாதையில் இயங்கும் அரச பஸ் ஊழியர்களுக்கும் இடையில் நேற்று மாலை பதுளை மத்திய பஸ் நிலையத்தில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன்போது, காயமடைந்த அரச ஊழியர்கள் இருவர் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தனியார் பஸ் சாரதி... Read more »

இஸ்ரோவின் மறுபயன்பாட்டு ஏவுகணை பரிசோதனை வெற்றி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மற்றொரு சாதனையை படைத்துள்ளது. சாலைப் பயணங்களை எளிதாக்குவதற்கான மிக முக்கியமான சோதனை வெற்றியடைந்துள்ளது. இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் மறுபயன்பாட்டு ஏவுகணையான (reusable launch vehicle-RLV) புஷ்பக் விமானம் (Pushpak Viman) இஸ்ரோ இன்று (வெள்ளிக்கிழமை) வெற்றிகரமாகச்... Read more »

இனி WhatsApp-ல் Voice Message-ஐ கேட்காமலேயே Text மூலம் படிக்கலாம்

WhatsApp செயலி குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்ள அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கிறது. இந்த செயலி Meta குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு Updates வழங்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் WhatsApp பயனாளர்களின் எண்ணிக்கை 5 பில்லியனை கடந்து சென்று... Read more »