மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். சேமிப்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். தேவை இல்லாத ஆடமரச் செலவுக்கு பர்ஸை வெளியில் எடுத்தால் அவ்வளவுதான். எல்லாம் காலி. வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொலைபேசியின் மூலம் நல்ல செய்தி... Read more »
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) வெற்றி வேட்பாளரை நியமிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் தேர்தலில் போட்டியிட பொதுஜன பெரமுனவின் ஆதரவை... Read more »
அமெரிக்கா யுக்ரேனுக்கு வழங்கிய நான்கு ATACMS நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யா வீழ்த்தியுள்ளது. மாஸ்கோவுடன் இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்தின் மீது உக்ரைனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவுநேர தாக்குதலை முறியடித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று சனிக்கிழமை(04) அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் சேத விபரம் குறித்து... Read more »
“சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி, தன்னை ஒரு தந்தையாக அடிக்கடி வழிநடத்துவார்“ என மத்திஷா பத்திரன கூறுகிறார். சென்னை அணியின் யூடியூப் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “எனது தந்தைக்குப் பிறகு, எம்.எஸ்... Read more »
எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் சில தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திகளால் இலங்கை அரசியல் களத்தில் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால், ஜூன் இரண்டாம் வாரம் வரை தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படாது என அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர்... Read more »
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா.மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஒன்றிணைந்து திருகோணமலை இந்தியன் எண்ணை நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தை இன்று சனிக்கிழமை திறந்து வைத்தனர். திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியில் சாம்பல் தீவு பாலத்திற்கு அருகாமையில்... Read more »
தமிழகத்தின் நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது தோட்டத்தில் தனசிங் தீக்காயங்களுடன் இன்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருவதாகவும் தனக்கு உயிர்... Read more »
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் டீசரில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து ரஜினிகாந்த் விமானநிலையத்தில் பேட்டி அளித்துள்ளார். அண்மையில் கூலி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மனதில் பெரும்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (04) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு – மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்... Read more »
இந்திய அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை கோவை பொலிசார் வெளியிட்டுள்ளனர். காவல்துறையில் அமைச்சுப் பணியாளராக பணியாற்றி... Read more »

