“அரசியல் கட்சியில் இருந்து தமிழ் பொது வேட்பாளர் வேண்டாம்”

Read more »

அரசு கால்நடை வைத்தியர்கள் சுகவீன விடுப்பு போராட்டம்

Read more »
Ad Widget

நாட்டை துண்டு துண்டாக்கி பலர் வாழ்கின்றார்கள் – அங்கஜன் இராமநாதன்

Read more »

பருத்தித்துறையில் நடைபெற்ற ஈ.பி.டி.பி கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வுகள்!

Read more »

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குவதாக நோர்வே தூதுவர் தெரிவிப்பு

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர், கௌரவ ஆளுநரிடம் தெரிவிப்பு இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (06/05/2024) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில்... Read more »

இன்றைய ராசிபலன் 07.05.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகமான சிந்தனை உடைய நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதை செய்வதற்கு முன்பு சிந்தித்துக்கொண்டே இருப்பீர்கள். ஆனால் அதை செயல்படுத்த முடியாத சூழ்நிலை நிலவும். ஆகவே நிறைய நேரம் வீணாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நேரத்தை மிச்சப்படுத்த,... Read more »

மும்பை அபார வெற்றி: சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ்

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20... Read more »

ரி20 உலகக் கிண்ணம் தொடர்: பயங்கரவாத அச்சுறுத்தல்

ரி20 உலகக் கிண்ணத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக டிரினிடாட் நாட்டின் பிரதமர் கீத் ரௌலி தெரிவித்துள்ளார். ரி20 உலகக் கிண்ணத் தொடர்வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ரி20 உலகக் கிண்ணத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக... Read more »

இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்ற ஹமாஸ்: போர் நிறைவுக்கு வருகிறதா?

காசாவிலிருந்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினரை வெளியேற்றுவதற்கு பதிலாக சிறைப்பிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் விடுவிப்பதற்கான இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஆரம்பமான இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தற்போது வரை நீடித்து வருகின்றது. ஹமாஸால் இஸ்ரேலியர்கள் பலர் பணயக் கைதிகளாாக சிறைப்பிடிக்கப்பட்டனர். எவ்வாறாயினும் போர்நிறுத்த... Read more »

சிரமத்தில் சித்த மருத்துவ மாணவர்கள்: அரசாங்கம் காரணமா?

இலங்கை முழுவதும் 359 சித்தமருத்துவ மாணவர்கள் உள்ளக பயிற்சிக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளக பயிற்சிக்கு எதிர்பார்க்கும் சித்த மருத்துவ மாணவ குழுவின் யாழ் பிரதிநிதி வர்ணகுலசிங்கம் பிரவீன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்... Read more »