206 முறைப்பாடுகள் இதுவரை பதிவு

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 206 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 26ஆம் திகதி முதல் தேர்தல் சட்டங்களை மீறிய முறைப்பாடுகளாக 206 முறைப்பாடுகள் இவ்வாறு பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஆனால், இதுவரை... Read more »

வரி ஏய்ப்பில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை

பாரியளவில் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட எட்டு தனியார் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடருவதற்கு முன்னர் இறுதிச் சந்தர்ப்பமாக ஞாபக மூட்டல்களை வழங்கியதாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்தார். இவ்வாறு வரி ஏய்ப்பில் ஈடுபடும் குறித்த நிறுவனங்களை கடந்த தினங்களில் உள்நாட்டு... Read more »
Ad Widget

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின்: 108 வாகனங்களை காணவில்லை!

இலங்கை சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான 108 வாகனங்கள் தற்போது அங்கு இல்லை என இலங்கைத் தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் வெளிவந்துள்ளது. மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 128 வாகனங்கள் காணப்படும் நிலையில்,... Read more »

அமைப்பின் முக்கியத் தலைவர் பலி: இஸ்ரேல் அறிவிப்பு

காசாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) அறிக்கை ஒன்றில், “ஒரு வருடகாலத்திற்கு பின்னர்” தெற்கு காசா பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் நடவடிக்கையில் சின்வாரைக் கொன்றதாகத் தெரிவித்துள்ளது.... Read more »

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவா?: விசாரணைகளில் திருப்பம்!

சர்ச்சைக்குரிய வாகன மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக பிரதான சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுக்கள் தொடர்ந்து மூன்று... Read more »

இன்றைய ராசிபலன் 18.10.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவசரம் காட்ட வேண்டாம். பணியிடத்தில் உங்களின் வேலைகளை முடிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். அதிகாரிகளுடன் மன வருத்தம் ஏற்படும்.... Read more »

தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் நேற்று ஏ9 வீதி ,சாவகச்சேரியில்

தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் நேற்று ஏ9 வீதி ,சாவகச்சேரி பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமாகிய இராமலிங்கம் சந்திரசேகரம் அவர்கள் பிரதம விருந்தினராகக்... Read more »

கடந்த கால பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மக்கள் நிராகரிக்க வேண்டும் – மணிவண்ணன்

கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்... Read more »

மதுபானசாலை விவகாரம் ஆதாரத்தோடு நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கவும் தயார்- அங்கஜன்

ஊடக அறிக்கை திகதி : 17.10.2024 மதுபானசாலை விவகாரத்தில் தொடர்ந்தும் ஆதாரபூர்வமற்ற தகவல்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். – ஆதாரத்தோடு நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கவும் தயார் என அங்கஜன் இராமநாதன்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார் கடந்த ஆட்சிக் காலத்தில் நாம் புதிய... Read more »

அதிகாரப் பகிர்வை மறுத்தால் கோத்தாவிற்கு நடந்ததே அநுரவுக்கும் நடக்கும் – சபா குகதாஸ்

அதிகாரப் பகிர்வை மறுத்தால் கோத்தாவிற்கு நடந்ததே அநுரவுக்கும் நடக்கும். வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் ஐெனத்தா விமுக்தி பெரமுன என்ற அடிப்படை சிங்கள இனவாதத்தில் வளர்க்கப்பட்டு இன்று தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் ஐனாதிபதிக் கதிரையில் அமர்ந்து கொண்ட அநுர... Read more »