மட்டக்களப்பில் இடம்பெற்ற கைத்தொழில் அபிவிருத்திசபை தலைவருடன் விசேட கலந்துரையாடல்..!

மட்டக்களப்பில் இடம்பெற்ற கைத்தொழில் அபிவிருத்திசபை தலைவருடன் விசேட கலந்துரையாடல்..! மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத்தொழில் துறையினை மேம்படுத்துவதற்கு கைத்தொழில் அபிவிருத்திசபையின் தலைவர் ரவி நிசங்கவிற்கும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் (10) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில... Read more »

லஞ்சம் ஊழலைத் தடுக்க போக்குவரத்து பொலிசாரின் உடலில் கமரா 

லஞ்சம் ஊழலைத் தடுக்க போக்குவரத்து பொலிசாரின் உடலில் கமரா அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடியெ கெமராக்கள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இந்த... Read more »
Ad Widget

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதிபதி..!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதிபதி..! மட்டக்களப்பு – குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை (11) நேரில் சென்று பார்வையிட்டனர். 1990ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர்... Read more »

FAIRMED Foundation நிறுவனத்தின் தலைமை அதிகாரி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்..!

FAIRMED Foundation நிறுவனத்தின் தலைமை அதிகாரி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்..! சுவிட்சர்லாந்திலிருந்து வருகை தந்த FAIRMED Foundation நிறுவனத்தின் தலைமை அதிகாரி Mr. Fabio Molinari அவர்களுக்கும் அரசாங்க அதிபருக்குமிடையிலான திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் (11.09.2025) பி. ப. 02.30... Read more »

“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ், வெள்ளை மணல் கிராம உத்தியோகத்தர் பிரிவில் மக்கள் நடமாடும் சேவை

“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ், வெள்ளை மணல் கிராம உத்தியோகத்தர் பிரிவில் மக்கள் நடமாடும் சேவை “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ், பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தினால் வெள்ளை மணல் கிராம சேவையாளர் பிரிவில் இன்று (11) சிறப்பாக மக்கள் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது.... Read more »

சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்பு சம்மந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு..!

சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்பு சம்மந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு..! இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு, பொது நிருவாக அமைச்சின் சுற்று நிருபத்துக்கு அமைய “சிறுவர் தடுப்பு இல்லங்களில் சிறுவர் நன்னடத்தை மற்றும் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் உத்தியோகத்தர்களின் வகிபங்கு மற்றும் Custody, Adoption வழக்கு... Read more »

தங்காலையில் மஹிந்தவுக்கா ஒன்றுகூடிய மோ(மொட்டு) கட்சியின் மோட்டுக்கூட்டங்கள்..!

தங்காலையில் மஹிந்தவுக்கா ஒன்றுகூடிய மோ(மொட்டு) கட்சியின் மோட்டுக்கூட்டங்கள்..! Read more »

ஏமன் நாட்டின் தலைநகர் சனா உட்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஏமன் நாட்டின் தலைநகர் சனா உட்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 130 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஹவுதி சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.... Read more »

யாழ் சக்கோட்டையில் இளம் ஆசிரியர் உயிரிழப்பு!  

யாழ் சக்கோட்டையில் இளம் ஆசிரியர் உயிரிழப்பு! புற்று நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் ஆசிரியர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார் திருகோணமலையை சொந்த இடமாககொண்ட குறித்த ஆசிரியர் சக்கோட்டை பகுதியில் இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்து மூன்று... Read more »

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைப்பதன் மூலம் அரசாங்கம் சேமிக்கவுள்ள பணம் இவ்வளவு தொகையா..?

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைப்பதன் மூலம் அரசாங்கம் சேமிக்கவுள்ள பணம் இவ்வளவு தொகையா..? நாடாளுமன்றத்தில் தேற்று (10.09.2025) பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம், இலங்கையில் பொதுச் செலவினங்களை நிர்வகிப்பதில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது.   இந்த சட்டமூலம்... Read more »