பொலிஸ் ஆணையையும் மீறி மரக்கடத்தலில் ஈடுபட்ட கும்பல்..! சாவகச்சேரிப் பகுதியில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றில் பயணித்தோர் பொலிஸ் ஆணையையும் மீறி தப்பிச் சென்றுள்ளனர். குறித்த லொறியை சாவகச்சேரி, சங்குப்பிட்டி வீதித் தடையில் வைத்து நிறுத்துவதற்கு பொலிஸ் அதிகாரிகள் முயற்சித்துள்ளனர். இருப்பினும்,... Read more »
இலங்கையில் புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு..! இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்... Read more »
ஊர்காவற்துறை பாதீடு ஈ.பி.டி.பி மற்றும் என்.பி.பி கூட்டினால் தோற்கடிப்பு..! ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் இணைந்து திட்டமிட்டு வரவு செலவு திட்டத்தை தோற்கடித்ததாக ஊர்காவற்துறை பிரதேச சபை தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். ஊர்காவற்துறை பிரதேச சபை வரவு செலவு... Read more »
இலங்கையில் சிகிச்சையின் போது சீரழிக்கப்பட்ட இளம் பெண்; வசமாக சிக்கிய வைத்தியர்..! கஹதுடுவவில் உள்ள மாவட்ட வைத்தியசாலையில் 26 வயது பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக 40 வயது வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், நவம்பர் 12 ஆம்... Read more »
அம்பிளாந்துறையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு..! மட்டக்களப்பு – அம்பிளாந்துறை கிராமத்தில் இன்றைய தினம் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. முன்னாள் போராளி குகதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பிளாந்துறை கிராமத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். மாவீரர்களின் பெற்றோர்கள் மலர்... Read more »
முன்னாள் படைகள் மீண்டும் வீதியில்..! கோத்தபாயவை பெரும்பான்மையுடன் வெற்றிபெறச்செய்திருந்ததுடன் பின்னராக நாட்டைவிட்டு தப்பியோட வைத்திரந்த இலங்கை இராணுவ முன்னாள் படைவீரர் சங்கம் அனுர அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. முன்னாள் படையினரது உரிமைகளை பாதுகாக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ் குழுவொன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.... Read more »
தெற்கில் வலுக்கின்றது எதிர்ப்பு..! தேசிய மக்கள் சக்தி தெற்கில் தொடர்ந்தும் உள்ளுராட்சி சபைகளது அதிகாரங்களை இழந்தேவருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று தோல்வியடையுந்துள்ளது. கந்தகெட்டிய... Read more »
புன்னாலைக்கட்டுவன் கொலை – சந்தேகநபர் கைது..! யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று (24) காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மது... Read more »
மகளிர் கபடி உலகக் கிண்ணத்தை வென்றது இந்தியா..! 11 அணிகளுக்கு இடையிலான 2-வது மகளிர் உலகக் கிண்ண கபடி போட்டி பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த நடப்பு சாம்பியன் இந்திய அணி (4 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், பங்களாதேஷ்... Read more »
பொலிசாரின் மகத்தான சேவையை நாமும் வாழ்த்துவோம்..! வவுனியா பொது வைத்தியசாலையில் காவல் மையத்தில் பணிப்புரிந்து கொண்டிருந்த பொலிஸ் சர்ஜென்ட் 46674 திலகரதன என்ற அதிகாரி அவர்கள் இன்று (24/11/2025) வைத்தியசாலையை சுற்றிப் பார்வையில் ஈடுபட்டிருந்த போது தரையில் விழுந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி... Read more »

