கடந்த சனிக்கிழமை முதல் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் ஒரு விசித்திரமான குறுஞ்செய்தி காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “மெட்டா (Meta) நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (IA) உங்கள் தனிப்பட்ட செய்திகளைப் படிக்கப் போகிறது” என்று கூறிப் பீதியைக் கிளப்பும் அந்தச் செய்தி முற்றிலும் ஒரு தவறான... Read more »
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பட்டி கூட்டுப் புதைகுழி அகழ்வாராய்ச்சியில், ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கிப் போடும் மிகக் கொடூரமான உண்மைகள் அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கியுள்ளன! 🛑 20-வது நாளில் வெளிவந்த கொடூரம்! மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 20-வது நாளான இன்று, மேலும் 9 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில்... Read more »
வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரை ஒன்றில் திருடப்பட்ட, கோடி கணக்கில் பெறுமதி வாய்ந்த புராதன புத்தர் சிலையை விற்க முயன்ற பௌத்த துறவி ஒருவரும், அவரது கூட்டாளிகள் மூவரும் சொகுசு கார் மற்றும் சிலையுடன் கண்டியில் வைத்து கையும் மெய்யுமாக அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்! வியாபாரிகளாக... Read more »
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று மிர்பூரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 284 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மோசடக்... Read more »
இந்தியாவின் 12 அணு குண்டுகள் தாக்குதல் நடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான சுவீடனை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் உலக நாடுகளின் ராணுவ வலிமை குறித்து ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு... Read more »
1871-ஆம் ஆண்டு பிறந்த பிரின்ஸ் ராண்டியன் (Prince Randian), கைகளும் கால்களும் இல்லாமல் பிறந்தார். அவரைப் பார்த்த பலர், “இவர் வாழ்நாள் முழுவதும் பிறரைச் சார்ந்தே வாழ வேண்டியவர்” என்று நினைத்தனர். ஆனால் ராண்டியன் தனது வாழ்க்கைக் கதையை விதியே எழுத அனுமதிக்கவில்லை. “தி... Read more »
உலகில் இதுவரை உருவாக்கப்பட்ட மிகப்பெரிய மணி எது தெரியுமா? ரஷ்யாவின் Moscow Kremlin வளாகத்தில் இருக்கும் Tsar Bell தான் உலகின் மிகப்பெரிய மணி. இதன் எடை சுமார் 202 டன், உயரம் 6.14 மீட்டர், அகலம் 6.6 மீட்டர்! 1733 முதல் 1735... Read more »
“சிடாககன்ட்சா” (Tsitakakantsa) எனப்படும் மடகாஸ்கரின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பாவோபாப் மரங்களில் ஒன்று, சுமார் 1,200 ஆண்டுகளாக கம்பீரமாக நின்று வருகிறது. பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட வறட்சி, கடுமையான வெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களைக் கூட அது வெற்றிகரமாக சமாளித்துள்ளது. இந்த அதிசய... Read more »
நாட்டிற்காக உயிரை பணயம் வைத்து வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரவீன் பிரபாகரனுக்கு, இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீரத்திற்கான விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெற்றுக்கொள்ளும் போது தாயாரின் கண்ணீர், ஒரு குடும்பத்தின் தியாகத்தையும் ஒரு... Read more »
இந்தியா எங்கள் நாட்டின் மீது மறைமுகமாக போர் தொடுக்கிறது எங்களை சுற்றி இருக்கும் எதிரி நாடுகளான கிரீஸ், ஆர்மீனியா, சைப்ரஸ் நாடுகளுக்கு அதி நவீன ஏவுகணைகளான பிரமோஸ், பினாக்கா போன்ற ஆயுந்தங்களை வழங்கி உள்ளது மேலும் 1000 to 1500 km தூரத்திற்கு சென்று... Read more »

