அமெரிக்காவுக்கு அடி கொடுத்த ஈரான்; 10 டிரோன்கள் உள்ளிட்ட 16 விமானங்கள் காலி!! 16 அமெரிக்க இராணுவ விமானங்கள் இதுவரை அழிக்கப்பட்டுள்ளன என்பதுடன், அவற்றில் 10 MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானங்கள் எதிரித் தாக்குதல்களில் சுட்டு வீழ்த்தப்பட்டவை எனவும் கூறப்படுகிறது. மேலும் பல விமானங்கள்... Read more »
ரூ. 14.45 கோடிக்கு வாங்கிய 2 வீடுகளை 14 வருடம் கழித்து வெறும் ரூ. 14.80 கோடிக்கு விற்ற பிரபுதேவா நடிகரும், டான்ஸ் மாஸ்டரும், இயக்குநருமான பிரபுதேவா தென் மும்பை பகுதியில் இருக்கும் லோகந்த்வாலா மினர்வா அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர்... Read more »
கனடாவிற்கு தவறான விமானத்தை அனுப்பிய ஏர் இந்தியா- பாதியில் திரும்பவேண்டிய கட்டாயம் டெல்லியில் இருந்து வாங்கூவருக்குப் புறப்பட்ட AI185 விமானத்தில் பெரிய தவறு நிகழ்ந்தது. மார்ச் 19, 2026 அன்று புறப்பட்ட இந்த விமானம், சுமார் 4 மணி நேரம் பறந்த பிறகு, சீனாவின்... Read more »
ஒசூா் அருகே மாநில எல்லையில் பேருந்தில் கொண்டுவந்த ரூ.15 லட்சம் பறிமுதல் ஆவணம் இன்றி தனியாா் பேருந்தில் கொண்டுவரப்பட்ட ரூ.15 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே மாநில எல்லையில் உள்ள சூசூவாடி சோதனைச் சாவடியில்... Read more »
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ ஜூலி திமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட நிலையில் விஜயை குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்ட இந்த புதிய... Read more »
காலி நிலத்தை காட்டி கோடிக்கணக்கில் மோசடி.. 42 பேர் மீது பாய்ந்தது வழக்கு..!! MH – ஜல்கான் மாவட்டத்தில், வானிலை அடிப்படையிலான ‘பயிர் காப்பீட்டுத் திட்டத்தில்’ (Fasal Bima Yojana) சுமார் 75 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட ஊழல் வெளிச்சத்திற்கு... Read more »
பசியிலும் பட்டினியிலும் பாகிஸ்தான் மக்கள்.. ராணுவம் மீது திரும்பும் மக்களின் கோபம்.. நாட்டை விட்டு தப்பிக்க சொகுசு ஹெலிகாப்டர் வாங்கும் உயரதிகாரிகள், அரசியல்வாதிகள்? எப்போது வேண்டுமானாலும் புரட்சி வெடிக்கும் நிலை? சுதாரிப்பாக இருக்கும் இந்தியா.! Read more »
போரின் தீப்பொறிகள் அணைந்து அமைதி பிறக்கட்டும் : ரமழான் வாழ்த்துச் செய்தியில் சஜித் பிரேமதாச ரமழான் நோன்பை நிறைவு செய்யும் இந்த வேளையில், இஸ்லாம் கற்றுத் தரும் மானுட தர்மங்களைச் சிந்திப்பது அவசியம் எனச் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஸகாத்... Read more »
சுற்றுலாத் தளங்களில் தாக்குதல் நடத்துவோம்! : ஈரானின் அதிரடி எச்சரிக்கை ஈரான் மற்றும் அதன் எதிரி நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானிய இராணுவப் பேச்சாளர் ஜெனரல் அபுல்பாஸ்ல் ஷெகர்ச்சி (Abolfazl Shekarchi) விடுத்துள்ள அறிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ... Read more »
இந்தியப் பெருங்கடலில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் – டியேகோ கார்சியா தளத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் கூட்டு இராணுவத் தளமான டியேகோ கார்சியாவை (Diego Garcia) இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானிலிருந்து... Read more »

