மன்னாரில் விபத்துக்குள்ளான வாகனம்..!

மன்னாரில் விபத்துக்குள்ளான வாகனம்..! இன்று காலை 16.06.2026 மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் விபத்துக்குள்ளான வாகனம் Read more »

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் விபத்து..!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் விபத்து..! யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தரை அதிவேகமாக வந்த வாகனம் பின்னால் மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட குடும்பஸ்தர் சிறு காயங்களுடன் உயிர்... Read more »
Ad Widget

ஓட்டமாவடி பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசமானது..!

ஓட்டமாவடி பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசமானது..! இது வரலாற்றில் மு.கா விற்கு கிடைத்த மகத்தான வெற்றி என்கிறார் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் கோரளைப்பற்று பிரதேச சபையில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் எந்தக்கட்சியும் அறுதிப் பெரும்பாண்மை பெற்றுக் கொள்ளாததால்... Read more »

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கெளரவம்..!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கெளரவம்..! மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையினைப் பாராட்டி கெளரவமளிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால்... Read more »

நெடுந்தீவு பகுதியில் விபத்து..! ஒருவர் உயிரிழப்பு

நெடுந்தீவு பகுதியில் விபத்து..! ஒருவர் உயிரிழப்பு நெடுந்தீவு பிரதான வீதி இலங்கை வங்கி கிளை அருகே நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி உயிரிழந்துள்ளார். நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த பரணாந்து சகாயதேவதாஸ் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.... Read more »

அயதுல்லா அலி காமெனியைக் கொல்லும் திட்டத்தை நிராகரித்தாரா டிரம்ப்..?

அயதுல்லா அலி காமெனியைக் கொல்லும் திட்டத்தை நிராகரித்தாரா டிரம்ப்..? ஈரானின் காமெனியைக் கொல்ல இஸ்ரேலிய திட்டத்தை டிரம்ப் நிராகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியைக் கொல்லும் இஸ்ரேல் திட்டமிட்டிருந்த திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததாக பல... Read more »

மூதூர் மத்திய கல்லூரியில் நிலவும் கட்டிட தட்டுப்பாட்டை நிவர்த்திக்க கோரி இன்று (16) கல்லூரியின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது

மூதூர் மத்திய கல்லூரியில் நிலவும் கட்டிட தட்டுப்பாட்டை நிவர்த்திக்க கோரி இன்று (16) கல்லூரியின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது Read more »

யாழ் குடாவில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை..!

யாழ் குடாவில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை..! மக்கள் வாகனங்களுடன் வீதிகளில் யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதத்காக மக்கள் நீண்ட வரிசையில் முண்டியடித்து வருவதை அவதானிக்க முடிகின்றது குறிப்பாக யாழ் நகர், மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பலநோக்கு... Read more »

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கூடியது!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கூடியது! நுவரெலியா மாவட்டம் உட்பட மலையக மாவட்டங்களில் சேவல் சின்னத்தில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை தீர்மானம்... Read more »

சாவகச்சேரியில் எரிபொருள் நிரப்ப மக்கள் முண்டியடிப்பு…!

இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமிடையிலான யுத்தம் உக்கிரமடைந்து வரும் வேளையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு வரலாம் என அஞ்சி மக்கள் எரிபொருளை பெற முண்டியடித்து வருகின்றனர். இதனால் எரிபொருளுக்கு செயற்கை தட்டுப்பாடு உருவாகுவதற்கு வாய்ப்புள்ளது Read more »