காரைதீவு பிரதேசசபையைதமிழரசு கட்சி கைப்பற்றியது..!

காரைதீவு பிரதேசசபையைதமிழரசு கட்சி கைப்பற்றியது..! காரைதீவு பிரதேச சபை தவிசாளராக எஸ். பாஸ்கரனும், உப தவிசாளராக எம்.எச்.எம். இஸ்மாயிலும் தெரிவு. அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் காரைதீவு... Read more »

யாழ் மாவட்ட கடற்றொழி்ல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழி்ல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மொத்த சனத்தொகையில் 25 வீதமான மக்கள் கடற்றொழிலை மேற்கொள்ளும் மக்களாக காணப்படுகின்றனர். எனவே குறித்த விடயம் தொடர்பாக பல்வேறு தரப்புகள் ஊடாக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை... Read more »
Ad Widget

இணுவில் கந்தசுவாமி ஆலய தீர்த்தக் காவடி..!

இணுவில் கந்தசுவாமி ஆலய தீர்த்தக் காவடி..! Read more »

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழி்ல் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்..!

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழி்ல் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்..! யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழி்ல் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில், கடற்றொழி்ல் பிரதி அமைச்சர் கௌரவ... Read more »

நல்லூரானை வழிபட்ட ஆணையாளர்..!

நல்லூரானை வழிபட்ட ஆணையாளர்..! யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டார் Read more »

அஞ்சலி செலுத்திய மனிதவுரிமை ஆணையாளர்

பௌத்த சிங்கள பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திய மனிதவுரிமை ஆணையாளர்..! செம்மணி படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ” அணையா தீபம்” போராட்ட களத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை சென்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர்... Read more »

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம் மகோற்சவத்திற்கு தயாரான நிலையில்..!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம் மகோற்சவத்திற்கு தயாரான நிலையில்..! Read more »

பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்தல் தொடர்பான செயலமர்வு..!

பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்தல் தொடர்பான செயலமர்வு..! பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்தல் செயலமர்வு உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25.06.2025) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் முற்பகல் 9.00 தொடக்கம் 2.00 மணி... Read more »

கச்சாய் கண்ணகி அம்மன் ஆலய அலங்காரத்திருவிழா..! இரண்டாம் நாள் இரவுத்திருவிழா 25.06.2025

கச்சாய் கண்ணகி அம்மன் ஆலய அலங்காரத்திருவிழா..! இரண்டாம் நாள் இரவுத்திருவிழா 25.06.2025 Read more »

தாய்லாந்து ஓபன் தடகளப் போட்டி 2025: இலங்கையின் வி. வக்சன் 5000 மீட்டரில் தங்கம் வென்றார்!

தாய்லாந்து ஓபன் தடகளப் போட்டி 2025: இலங்கையின் வி. வக்சன் 5000 மீட்டரில் தங்கம் வென்றார்! தாய்லாந்தில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் இலங்கையை சேர்ந்த வி. வக்சன், ஆண்கள் 5000 மீற்றர் ஓட்டத்தில் தங்க பதக்கம் வென்று... Read more »