முல்லைத்தீவு மாவட்ட பெண் சாரணர் இயக்கத்தின் அணிவகுப்பு நிகழ்வு..! முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளின் பெண் சாரணர் படையணியின் அணிவகுப்பு நிகழ்வு இன்றைய(18.07.2025) தினம் காலை 10.30 மணிக்கு முல்லைத்தீவு மாகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய முதல்வர் திரு.மோகனஜீவன் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில்... Read more »
கங்குவேலி ஆதிசிவன் ஆடிஅமாவாசை தீர்த்தோற்ஸவம்..! மூதூர் – திருக்கரைசையம்பதி கங்குவேலி ஆதிசிவன் தேவஸ்தான ஆடி அமாவாசை தீர்த்தோற்ஸவம் எதிர்வரும் வியாழக்கிழமை (24) மகாவலி கங்கைக்கரையிலே இடம்பெறவுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை (23) காலை 10.00 மணியளவில் ஆதிசிவப்பெருமான் அம்பாள் சமேதராக ஆலயத்தில் இருந்து எழுந்தருளி... Read more »
வடக்கின் நீலங்களின் சமர் முதல் நாள் ஆட்டத்தின் நிறைவில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் முன்னிலையில்..! வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிகள் மோதும் 14வது வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்ட தொடர் இன்று... Read more »
யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு ஆதரவு வளங்குவேன்..! இசைத்துறைக்கு தென்னிந்தியாவில் உள்ளது போன்ற வாய்ப்புக்கள் வசதிகள் இங்கே குறைவு. ஆனாலும் இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான வகுப்புக்கள் , பயற்சிகளுக்கு என்னால் முடிந்த ஆதரவை நிச்சயமாக வழங்குவேன் என தென்னிந்திய... Read more »
தையிட்டி விகாரை அருகே மற்றுமோர் சட்ட விரோத கட்டிடம். தையிட்டி சட்ட விரோத விகாரை வளாகத்தில் மற்றுமோர் கட்டிடம. கட்ட ஏறபாடு இடம்பெறும் இடத்தை மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன் மற்றும் அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோர் பார்வையிட்டனர். தையிட்டி சட்ட விரோத வளாகத்தில் மற்றுமோர்... Read more »
வலி வடக்கு தையிட்டி விகாரைக்கு அருகாமையில் உள்ள தனியார் காணிக்குள் வெட்டப்படும் கிடங்கு.. வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் பிரசன்னம்.. விகாரைக்கு வந்த அமைச்சர் குழுவினர்களையும் அழைத்துச் சென்றனர். Read more »
அலட்சியத்தால் பறிபோன குருக்களின் உயிர்..! யாழில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குருக்கள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையில் உள்ள ரயில் கடவையில், இச்சம்பவம்... Read more »
மீண்டும் பொருளாதார நெருக்கடி அநுர அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை..! “இலங்கையின் பொருளாதார மீட்சிக்காகச் சிறந்த திட்டத்தை நடைமுறைபடுத்தினேன். அந்தத் திட்டத்தை அநுர அரசு முறையாகச் செயற்படுத்த வேண்டும். அரசியல் பிரபல்யத்துக்காக ஏற்றுக்கொண்ட இணக்கப்பாடுகளை மாற்றியமைத்தால் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படும்.” என முன்னாள் ஜனாதிபதி... Read more »
மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை வேலி அமைக்கும் பணியை விரைவுபடுத்துங்கள்..! எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை. மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில்... Read more »
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றது..! யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இ.சந்திரசேகர், இணைத் தலைவர் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன்... Read more »

