இடைநிறுத்தப்பட்ட காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க விசாரணைக் குழு பரிந்துரை!

இடைநிறுத்தப்பட்ட காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க விசாரணைக் குழு பரிந்துரை! இடைநிறுத்தப்பட்ட காவல்துறை மா அதிபர் (IGP) தேசபந்து தென்னக்கோன் மீதான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாரணைக் குழு, அவரை பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்துள்ளது. குழுவின் அறிக்கை... Read more »

கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு மேம்பாடு: உயர்மட்ட கலந்துரையாடல்கள் நடைபெற்றன

கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு மேம்பாடு: உயர்மட்ட கலந்துரையாடல்கள் நடைபெற்றன கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்க, உயர்மட்ட அதிகாரிகள் ஜூலை 20, 2025 அன்று, திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தனர்.   இந்தக் கூட்டத்தில் இலங்கை இராணுவத் தளபதி... Read more »
Ad Widget

இனாமலுவ வனப்பகுதியில் தந்தமற்ற யானைகளின் சடலங்கள் கண்டுபிடிப்பு

இனாமலுவ வனப்பகுதியில் தந்தமற்ற யானைகளின் சடலங்கள் கண்டுபிடிப்பு இனாமலுவ வனப்பகுதியின் திகம்பத்தஹ பகுதியில் தந்தமற்ற இரண்டு யானைகள் மற்றும் ஒரு தந்தம் கொண்ட யானையின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தந்தம் கொண்ட யானையின் தந்தங்கள் அகற்றப்பட்டிருந்தன.   வனவிலங்கு அதிகாரிகள் இந்த யானைகள் சுமார் ஒரு... Read more »

தமிழ்த் தேசிய ஒற்றுமைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் திறந்த அழைப்பு: சுமந்திரன் வேண்டுகோள்

தமிழ்த் தேசிய ஒற்றுமைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் திறந்த அழைப்பு: சுமந்திரன் வேண்டுகோள் தமிழ்த் தேசிய ஒற்றுமையை நோக்கமாகக் கொண்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு (TNPF) பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்த்... Read more »

வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு!

வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு! கொழும்பு, ஜூலை 22, 2025: 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிழையான... Read more »

வெள்ளவத்தையில் சிக்கிய வெளிநாட்டு பெண்கள்..!

வெள்ளவத்தையில் சிக்கிய வெளிநாட்டு பெண்கள்..! வெள்ளவத்தையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த முறையற்ற விடுதி கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதன்போது முகாமையாளர் மற்றும் பணியில் ஈடுபட்ட 9 தாய்லாந்து பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். உளவாளியாக... Read more »

இளவயது திருமணத்தால் ஏற்படும் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் கருத்தரங்கு..!

இளவயது திருமணத்தால் ஏற்படும் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் கருத்தரங்கு..! இளவயது திருமணத்தினால் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் கருத்தரங்கு நேற்று(21.07.2025) பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கோவில்வயல் கிராமத்தில் நடைபெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கோவில்வயல் கிராம மக்களுக்கு “இளவயது திருமணத்தினால் ஏற்படும்... Read more »

அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறி ஆரம்பம்..!

அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறி ஆரம்பம்..! மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையில் பழைய மாவட்ட செயலக வளாகத்தில் உள்ள கிழக்கு மாகாண மொழிகள் மத்திய நிலையத்தல் (22)... Read more »

கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பூங்கா நிலையத்திற்கு விவசாய மற்றும் தொழிநுட்ப அமைச்சர் விஜயம்..!

கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பூங்கா நிலையத்திற்கு விவசாய மற்றும் தொழிநுட்ப அமைச்சர் விஜயம்..! மட்டக்களப்பு – கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பூங்கா நிலையத்திற்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்ததுடன் பல்கலைக்கழகம் நிர்வாகத்தினருடன் ன் கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார்.... Read more »

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான கருத்தரங்கு..!

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான கருத்தரங்கு..! மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த.சாதாரண மாணவர்களுக்கான கருத்தரங்கானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நல்லையா மண்டபத்தில் இடம் பெற்றது.   நீதி மற்றும் சமூக ஒருமைப் பாட்டு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவினுடாக அரச... Read more »